How to make money using Brave Browser Hey Guys,This is Chemraj Welcome to my first post on read.cash.I am really excited about this site.It going to rock the world soon.Now coming to our topic Brave browser is founded by Former Mozilla CEO Brendan Eich. Brave browser is one of the top and growing browser on the market,because of his Reward system allows you to tip to their favourite creator and publisher.Brave browsers one of the main part is Privacy oriented browser.Who…
@ChemRaj in May 2020
How to make money Brave Browser Part - 2 Hey guys once again Welcome to our Blog. Today we are going to learn about how to make money using brave browser.If you are new to our blog or seeing this post first time we recommend you to see our first part of this post. Check it Out First Part - How to make money on Brave browser https://read.cash/@ChemRaj/how-to-make-money-using-brave-browser-fbe18c29 Now coming to this what is Brave Browser? Brave browser is free and open source…
Password V.Jeeva kumaran Novels வசித்து முடித்த இரவு தூக்கமில்லாமல் என் மனதில் பலவகையான சிந்தனைகள். ஏனோ தெரியவில்லை இன்னும் தமிழ் மற்றும் சுபா அவர்கள் இருவரின் குழந்தைகளைப் பற்றிய பயமும் கவலையும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெரும் கனவு சிதைந்து மீண்டும் அகதிகளாக வீடு திரும்பும் காட்சி என்னை விட்டு அகலாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது . வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு இலங்கையை விட்டு டென்மார்க் செல்லும் தமிழ் மற்றும் சுபாவின் கதை இது. பாஸ்ப்போர்ட்டை…
The Costliest Pearl - Bertil Lintner சீனா எப்படி இந்தியப் பெருங்கடலைச் சுற்றி பாதுகாப்பு மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய புத்தகம்.அதிபர் சீயின் கனவான "Belt and Road Initiative" திட்டத்தின்படி சீனா மிக விரைவாக அனைத்து துறையிலும் குறிப்பாக வெளிவுறவில் முன்னேரி வருகிறது. கிட்டத்தட்ட தெற்கு சீன கடல் முழுவதையும் சீனா தன்னுடையதாகிக் கொண்டது. அடுத்து இந்திய பெருங்கடல். காலங்காலமாக இந்தியாவிற்கு இந்திய பெருங்கடல் தனக்குத்தான் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும்…
The Great Derangement Amitav Ghose பூமி வெப்பமடைதல் பற்றிய புத்தகம். Stories ,History மற்றும் Politics என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் Stories மட்டும் புத்தகத்தின் பாதி. பூமி வெப்பமடைதல் பற்றி ஏன் தற்போதைய புனைவுகளில் அதிகம் வரவில்லை என்ற கேள்வி எழுப்புகிறார். பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம் இயற்கையை புரிந்து கொள்ளாமல் மனிதன் நடந்து கொள்வதுதான் என்கிறார். நமக்கும் இயற்கைக்கும் இருக்கும் உறவை நாம் கண்டிப்பாக கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டிய சூழலில் நாம்…
Poonachi or One White Goat Story Perumal Murugan பெருமாள்முருகனின் பத்தாவது நாவல் பூனாச்சி. தலைப்பைப் போல இது ஆடுகளின் கதை. கிழவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டி "பனைமரம்" உயரமுள்ள ஒருவனால் கொடுப்போதோடு கதை தொடுங்குகிறது.கிழவனும் கிழவியும் அதற்கு "பூனாச்சி" என்று பெயர் சூட்டுகின்றனர். இந்த நாவல் பூனாச்சியின் பார்வையில் விரிகிறது. கிழவி பூனாச்சியை மகளாக வளர்கிறாள்.பூனாச்சியும் அவர்களில் ஒருவளாக கருதுகிறாள். இக்கதையில் ஆடுகள்தான் அதிகம் பேசுகின்றன. கதை நடக்கும் இடம்…
Maraththan Running Diary K.Suthan ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மாரத்தான் நான் 42 கிலோ மீட்டர் ஓடவில்லை. நான் ஓடியது 21 கிலோ மீட்டர் தான். இந்த பந்தயத்தில் நான் திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை. 42 மற்றும் 21 கிலோ மீட்டர் ஓட்டம் ஒரே நேரத்தில் தொடங்கியது.சரியான கூட்டம். முந்தி செல்வதென்பது ஒரு போராட்டமாக இருந்தது. பதினாறு கிலோமீட்டர் வரை எதையுமே நினைக்காமல் முன்னால் ஓடியவர்கள் கால்களில் மட்டுமே கவனம் இருந்தது. ஆனால் நான் எப்போதும் ஓடும் வேகத்தில் ஓடவில்லை மிக…
Kalmel Nadantha kalam Thiyedar Bhaskaran தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற ஆசை.அதனால் இந்த புத்தகத்தையும் நூலகத்தில் இருந்து எடுத்தேன்.இது அவரது வரலாறு சார்ந்த கட்டுரைகளைக் கொண்ட புத்தகம். இதில் அவர் எழுதியுள்ள பல விசயங்கள் எனக்கு இதற்கு முன் தெரியாது. நம் கலாச்சாரத்தையும் வரலாறையும் தெரியாதது எவ்வளவு மோசமான விசயம். ஏனோ பாடப்புத்தகத்தில் படித்த வரலாற்று நிகழ்வுகள் சாதாரணமாக தெரிந்தது ஆனால் அவற்றையே கொஞ்சம் விரிவாகவும் சுவாரசியமாக எழுதினால்…
Recently Read Beautiful Poem Tamil கோடைமழைக்குப் பிந்திய இந்த அதிகாலையில் வாகை மரத்தினடியில் நிற்கிறேன் இந்த வாகை மரம்தான் எத்தனை பெரியது எத்தனை எத்தனை பூக்கள் இளமஞ்சளாய் மலர்ந்திருக்கின்றன என்றபோதும் வாகை மரம் புறக்கணிக்கப்பட்ட மரங்களில் ஒன்று நானும் வாகையும் இவ்விதத்தில் ஒன்றுதான் ஓர் இனத்தின் முன்னே பெண்ணாக விருட்சங்களின் நடுவே வாகையாக புறக்கணிப்பின் வேதனையை அறிந்தவர்களாக வேர்கள் நிலத்திலும் கிளைகள் ஆகாயத்திலுமாய் வியாபித்திருக்கிறோம் வெற்றியை அறிந்திடச் செய்பவர்கள்தான்…
Vimmalathitha Mamallan Nice Novel **விமலாதித்த மாமல்லன்** முடிச்சு முடிச்சிலிருந்து விடுபடவேண்டும். முடிந்தால் இந்த முடிச்சை அவிழ்க்க உதவுங்கள். முடிச்சு, ஏன் முதலில் விழுந்தது என்றோ அல்லது ஏன் போட்டுக்கொண்டாய் என்றோ காலாட்டியபடி வக்கணை பேசாதீர்கள். நாளுக்குநாள் முடிச்சு இறுக்கிக் கொண்டிருக்கும் மரணாவஸ்தையின் வலியையும் கொஞ்சம் பரிசீலியுங்கள். ஒரு முனையைப் பிடித்து இழுத்தால் எளிதில் அவிழ்ந்துவிடக்கூடிய சுளுக்குமுடிச்சுகளைப் போடவே பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் பயின்று…
Sakthi Dharunam Jothi Tamil Novel சக்திஜோதி தருணம் கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம் நதியில் நீந்தும் மீன்களைப்போல நினைவுகளில் பயணிக்கிறதுஒரு சொல் அருகாமை நறுமணம் உணவுப் பொருட்கள் உடைகளின் வண்ணங்கள் என ஏதாவது ஒன்றிலிருந்து ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது. குளத்துத் தாமரைக் கொடிகளில் சிக்கி மிதப்பதுபோலவும் சுழித்து ஓடும் நீரில்வந்தடையும் சிறுதுரும்பெனவும் நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள் தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென அத்தருணங்கள் மாறிமாறி…
உன்னில் என்னை தொலைத்தத் தருணம் உன்னில் என்னை தொலைத்தத் தருணம்... என்றுமே மீளக்கூடாதத் தருணமாய் கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம் நதியில் நீந்தும் மீன்களைப்போல நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லைசிறுதுரும்பெனவும் நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள் தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில் ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது. ஆனால் உன் கண்களும் என் கண்களும்…
Tamil Kadhal Kavithaikal காதல் கவிதைகள் ஒரு மனிதனுக்கு காதல் வந்தால் அவன் காலத்தை கடக்கிறான். நொடிகலும் யுகமாக மாறுகிறது, யுகங்களும் நொடியாக மாறுகிறது. அன்பை கடந்த ஒரு அற்புதமான உணர்வு தான் காதல். அத்தகைய காதலை வெளிப்படுத்தும் அற்புதமான காதல் கவிதைகள் அழகிய தமிழ் மொழியில் இங்கு உள்ளன. காதல் கவிதைகள் பாடல் வரிகள், புகைப்படங்கள் அல்லது போட்டோ இப்படி அனைத்து வடிவிலும் strong காதல் கவிதை /strong இங்கு உள்ளது. காதல் கவிதை இமேஜ், காதல் கவிதை படங்கள், காதல் கவிதை பாடல், காதல் கவிதை…
En idhayathil pootha kadhal Tamil Love திரும்பிக் கூட பார்க்காத உன்னை திரும்பத் திரும்ப பார்க்கிறேன் ...!! ஒருநாள் என்னை திரும்பிப் பார்ப்பாய் என்று ... நீ திரும்பிய போதுதான் தெரிந்தது.... என் எதிர்காலமே திரும்பியதென்று ...!!! நான் பருகிய முதல் போதை முத்தமிடத் தூண்டிய உன் முழுமுதல் பார்வை. கல்நெஞ்சக்காரி..! கல்லென்று நினைத்தாயோ என் இதயத்தை..? உளி கொண்டுடைக்க.? - உன் விழிகொண் டுடைத்தாலே போதும் விதியென்று மடிவேனடி..!! கல்நெஞ்சக்காரி **கருவிழியின் இருவிழியால்**…
Tamil Love Kavithaikal Endrum Puthithu நான் உன்னனை மறக்க மாட்டேன் என்று சொல்வதை விட மறக்க முடியாது என்று சொல்வதே உன்மை...♥♥♥ கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ... ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும் எவ்வளவு தான் நீ என்னை விலக்கி வைத்து காயப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் நான் உன்னிடமே வருவது என் பலவீனங்களில் ஒன்று. உன்னைக் காணாத நொடிகளில் நான் இருண்டு போன உலகத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.!😰😰 I still miss u என் சங்கீதமும் சந்தோஷமும்..... என்…
Nee alitha anbalippu Enuyire neethane Tamil அற்புதமான அன்பளிப்பு ... "நீ அளித்த அன்பளிப்புகளிலேயே.. அற்புதமான அன்பளிப்பு ... இந்த வேதனைதான்.." பேராசை பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினேன்..! இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை, நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும் என்ற பேராசையினால்.....! உன் #மீதான "#என் #காதல்"... நீயே கேட்டாலும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை இது #உன் #மீதான "#என் #காதல்"... விழித்திருக்கிறேன் என் தூக்கத்தை தூங்க…
Naan vangum suvasa katrugal enai thindi Tamil Kavithaikal பிரிவு என்னை பிரிவதும் மறப்பதும் உன்னால் முடியும் என்பது எனக்கு தெரிந்தது தான்... என்னால் இயலாது என்பது உனக்கும் தெரிந்தது தானே பிறகு #எதற்க்காக #கொடுத்தாய் #இந்த #பிரிவை... நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்…
En manavanil sirakagai virikum Tamil என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்..... மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்..... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்..... வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்..... #முதலா #முடிவா #அதை #உன் #கையில் #கொடுத்துவிட்டேன். கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல கன்னி நான்…
Read Beautiful Poem Tamil ஜெருசலத்து நகரின் வீதியில் கல்வாரி மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தேன் நெருக்கமான கடைகளும் கூட்டமாக மனிதர்களும் சற்றே களைப்புற்ற பயணத்தின் இடைவெளியில் இயேசுவைச் சந்தித்தேன் அவர் முக்காடிட்டிருந்தார் தேவரீர் ஏன் முக்காடிட்டிருக்கிறீர் எனக் கேட்டேன் ஒருவரும் என்னைத் தரிசிக்க விரும்பவில்லை மேலும் நான் வியாபாரப் பொருளாகிவிட்டேன் வியாபாரிகள் யாரொருவரையும் பார்க்க விரும்பவில்லை கைப்பையிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அவரிடம் தந்தேன் அவர் தன்…
Oru Ragathin Mel Tamil Nice Poem ****ஒரு ராகத்தின் மேல்**** எனக்கு சங்கீதம் தெரியாது. பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம் நிரம்பிய அந்த வீட்டின் மேஜையில் வயலின் இருந்தது படுக்கை வசத்தில். எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும் தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது. வயலினின் நிறமோ அற்புதம். இசை புழங்கிய வழவழப்பு எல்லா இடத்திலும். தப்பித்தவறி வந்து ஊர்ந்து கொண்டிருக்கிறது வயலின் நரம்புகளில் மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு. வாய் குவித்து ஊதத் தயக்கம். விரலால் அப்புறப்படுத்தவும். என் செயல்கள்…
Kanne unnai Kanatha Naal Mudhal மாமனே உன்னை காண்கான் மாமனே உன்னை காண்காம வட்டியில் சோறும் உண்காம பாவி நான் பருத்தி நாரா போனேனே காகம் தான் கத்தி போனாலோ கதவு தான் சத்தம் போட்டாலோ உன் முகம் பாக்க ஓடி வந்தேனே ஒத்தையில் ஓடைக்கரையோரம் கத்தியே உன் பேர் தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்கசொன்னேனே ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே #முத்து மாமா என்னை விட்டு #போகாதே #என் ஒத்த உசுரு போனா மீண்டும்…
Vikramathithan Blood Tamil Novel **விக்ரமாதித்யன் ரத்தத்தில்** ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான் எனினும் ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில் தங்க நேர்கிறது எனக்கு சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான் எனினும் சோரம் போகிறவர்களிடம் சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு திருடிப்பிழைத்ததில்லை நான் எனினும் திருடிப் பிழைப்பவர்களிடம் யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு கூட்டிக்கொடுத்ததில்லை நான் எனினும் கூட்டிக்கொடுப்பவர்களின் கூடத் திரிய நேர்கிறது எனக்கு காட்டிக்கொடுத்ததில்லை நான் எனினும்…
Semma Love Feel Kavithaikal Tamil தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட #என்ன தவம் செஞ்சேனோ என் மாமா #வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட #உள்ளம் மட்டும் உன் வழியே நானே.... என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா என்னில் எழும் மின்னல்…
En manathil ullavai endrum unakaka Tamil உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்துப் பார்த்து நின்னேனே உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து பார்த்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னாலே எப்போதும் வந்து தொட்டு #பாடப்போறேன் #தன்னாலே. உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக்…
Manasu thadumarum athu alaipayum Mama Tamil மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல #இன்ப #துன்பம் #யாரால மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு? பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு? கன்னி…
Thiruvila unna parkatha enai tholaithen Tamil திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை நம்மை தேடும் செய்தி தருவோமா கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் எழுதி பார்க்கிறேன் தினம் சொல்ல கேட்கிறேன் அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை #உயிர் #வரை #கேட்கிறதே.... உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் நீயும் நானும் பார்க்கக்கூடாது என்று நானும் பார்க்கக்கூடாது என்று நீயும்…
Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love இத்தனை வருடங்களில் உனக்காக - நான் இழந்தது மட்டுமே அதிகம் - நீ ஏமாற்றுக்கின்றாய் என்று தெரிந்தும்கூட தொடர்ந்தும் ஏமாறுகின்றேன் ஏமாற்றுவது நீ என்பதால்... ... உன்னை மறக்கவே மாட்டேன்.... உன்னை நினைக்கும் மனதை கொடுத்த ஆண்டவனை மறக்கவே மாட்டேன்.... உன்னை மறக்க நினைக்கும் மனதை கொடுக்க நினைத்தால் அந்த ஆண்டவனை நான் நினைக்கவே மாட்டேன்.... காணமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்தது என் காதல் உன்னிடம் காதல் சொல்ல ஓா் ஆயிரம் முறை…
Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love Part 3 உன்னை நினைக்கும் போது கவிதை வருகிறது,, நீ மட்டும் தான் வருவதே இல்லை !.. குழந்தைபோல் ஆகிறது என் மனம் உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் 👸👩 பேச தெரியாத குழந்தைபோல் ஆகிறது என் மனம் 👶👶👶 இப்படி இருக்க எப்படி சொல்லுவன் என் காதலை உன்னிடம் இதயத்தில் இடம் தந்தும்உன் அருகே எனக்கோர் இடமில்லை, உயிரில் உனைச் சுமந்தும்உன் வாழ்வில் கலந்திட வழியில்லை, இரவெல்லாம் உன் கனவுகள்அதில் ஏனோ நீயும் வரவில்லை, வழியெங்கும் உன்…
Kanmaniye pesu kanmayanga kooru Tamil Kavithaikal உன் நினைவுகளால் அன்று உன் குரலை கேட்டதும் கண்ணீர் வந்தது ,சந்தோசத்தில் .! இன்றும் உன் குரலை கேட்டதும் கண்ணீர் வருகிறது ,உன் நினைவுகளால். கலையாத கனவு வேண்டும்.. காணும் இடம் எல்லாம் நீ தெரியவேண்டும்.... விடியாத இரவு வேண்டும்... முடியாத சரசம் வேண்டும்... பிரிவில்லாமல் உன்னோடு வாழ வேண்டும்.... உன் மடியில் நான் சாக வேண்டும்... கள்ளமில்லா. உன் அன்பு வேண்டும்.. கள்ளத்தனமாய் என்னை கட்டி... சகிக்க முடியவில்லையடி இந்த தனிமையை....…
Enai thodum thedral unai thodume Part 1 Tamil செய்த தவறுக்காக உன் மீது நான் கொண்ட கோபம், எனக்குள் தண்டனையாகி என்னை வதைக்கிறது, "உன்னால்" மன்னிக்கும் தருவாயில், "ஆயிரம் தவறு செய்தாலும் அவள் தான் உன் காதலி" -என்று. நமக்கான காதல் எனக்கானவள் எங்கோ பிறந்திருப்பாள் என்ற நினைவில் முதன் முதலில் பிறந்ததடி .. நமக்கான காதல்அடுத்த பிறவி இருந்தால் அவள் நெற்றியில் விளையாடும் ஒற்ரை முடியாக பிறக்க வேண்டும். என்ன தவம் செய்ததோ தெரியவில்லை, நொடிக்கு நொடி அவள் விரல்கள் தீண்டிக்கொண்டே இருக்க என்…
Enai thodum thedral unai thodume Part 2 Tamil பெண்ணின் மனதில் என்ன ஓடுகிறது என்று யார் அறிவார்? அந்த பெண்களே அறிவார்களா என்பது சந்தேகம். அசோக வனத்தில், சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளைக் காண்கிறான். "பேசாமல் என் கூட வந்து விடு. உன்னை இங்கிருந்து நான் கொண்டு போய் விடுகிறேன். இராவணனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான். பேசாமல், அனுமன் கூட போக வேண்டியது தானே. விமானத்தில், ஒரு பெண் போகிறாள். அந்த விமானம் கடத்தப் படுகிறது. கமாண்டோ படை வீரர்கள் வந்து எல்லோரையும்…
Sitharpadalkal Pattinathar Tamil பட்டினத்தாரின் தமிழ் பாடல்கள் மிக மிக எளிமையானவை. நிலையாமை, பெண்கள் மேல் கொள்ளும் அதீத ஆசை, ஏழைகளுக்கு உதவுவது, போன்ற கருத்துகளை மிக எளிய தமிழில் பாடியிருக்கிறார். உறவுகள் எல்லாம் பொய் என்று சொல்ல வந்த பட்டினத்தார், ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13 சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது என்று பொருள் .…
Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love Part 2 உன் நினைவு விழி மூடும் நேரம் எல்லாம் வீணாக போனதில்லை..!! விண்ணை தொடும் உன் நினைவு உள்ளுக்குள் உட்கார்ந்து என்னை தினம் தாலாட்டுதடி பெண்ணே ! ஏனடி.... நீ.... ஆர்ப்பரிக்கிறாய் ? ஆபத்து வரப்போகுதென்று...! உனக்கேன் தெரியவில்லை...? உன் அழகை விட ஆபத்து உலகில் எதுவுமில்லையென்று. என் வாழ்வில் நீ இல்லாமல் போகலாம்.... என் காதலில் நீ மட்டுமே இருப்பாய்!! உன்னை காதலிக்கிறேன் எனக்கு.. பேச்சை குறைத்துக்கொள்ளவும்…
Kanmaniye pesu kanmayanga kooru Tamil 2 கொஞ்சும் குமரி நீ கொஞ்சும் குமரி நீ கோபப்பார்வை வீசினாலும் ! கோபப்பட்டு திட்டினாலும் ! என்னை குழந்தையாய் மாற்றிக்கொள்கிறேன் ! அம்மாவின் கோபம் அழகு மழலை அறியாது அல்லவா !... உன் நினைவோடு எத்தனை இரவுகள் உறக்கம் தவிர்த்து உன் நினைவோடு விழித்திருக்கிறேன் இந்த விடியலில் உன் பார்வை என் மீது படாதா என்று ! இந்த விடியலில் உன் இதழ்கள் ஒற்றை வார்த்தை உதிர்க்காதா என்று ! இந்த விடியலில் என் மீது காதல் வராதா என்று ! இந்த விடியலில் உன் மீதான காதல் உன்…
Siththarpadalkal Pattinatharin Tamil உற்றார் சதம் அல்ல - அவனவன் அவன் பொண்டாட்டி புள்ளை, வேலை வெட்டினு அலைஞ்சுகிட்டு இருக்கான். நம்மள பார்க்க அவனுக்கு எங்க நேரம் இருக்கு ? அது எல்லாம் நிரந்தரம் கிடையாது உற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை. பேரும் புகழும் ஒரே நாளில் போய் விடலாம். "அவனா இப்படி செஞ்சான் ? நல்லவன்னு நினைச்சேனே" என்று சொல்லும்படி ஆகிவிடலாம். பெண்டீர் சதம் அல்ல - கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ கச்சியேகம்பனே…
Nallayira thivya pirabhantham Thiruvarangam Tamil நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவரங்கம் திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம். இப்போ அந்த ஊர் ரொம்ப congested ஆகி விட்டது. ஊருக்குள் வண்டி நுழைய முடியாத அளவுக்கு நெருக்கடி. திருமழிசை இருந்த காலத்தில் இந்த இடம் மிக ஒரு அருமையான இடமாய் இருந்து இருக்கும். வெண்திரை கருங்கடல் சிவந்து வேவ முன் ஒரு நாள் திண் திறர் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே…
Kambharamayanam Karuppu nila கவிதை என்பது கவிஞனின் மனத்தில் இருந்து வாசகனின் மனத்திற்கு எண்ணங்களையும் உணர்சிகளையும் நேரடியாக கடத்தும் ஒரு முயற்சி. கம்பனின் பாடல்களுக்கு விளக்கம் எழுதும் தகுதியும் திறமையும். கம்பனின் கவிதைக்கு ஈடு இணை கிடையாது. செந்ஞாயிறு தெரியும் ... கரு ஞாயிறு தெரியுமா ? கம்பன் காட்டுகிறான் அதை. செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும் வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஓர் அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி, செய்ய வஞ்சி வாழ் வதனம் என்னும்…
Siththarpadalkal Pattinatharin Tamil 2 செல்வம் சதம் அல்ல - செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தானே அர்த்தம். நேற்று இருந்தது, நாளை போகும். அதுவும் நிரந்தரம் இல்லை. தேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், அண்டை அயல் , யாரும் சதம் அல்ல நின் தாள் (பாதங்கள்) சதம் - பின்ன எது தான் நிரந்தரம் என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே = காஞ்சி புரத்தில் உள்ள ஏகாம் பரேஸ்வரனே இரண்டு முறை பாடலை படித்துப் பாருங்கள். மனப்பாடம் ஆகிவிடும்…
Nallayira thivya pirabhantham Thiruvarangam Tamil 2 திறர் = திறமையான (வலு மட்டும் இருந்தால் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்) சிலைக்கை = வில் கையில் கொண்டு (சிலை = வில் ) வாளி = அம்பு விட்ட வீரர் = அம்பு விட்ட வீர்கள் (இராமனும் லக்ஷ்மணனும்) சேரும் ஊர் =அவர்கள் வந்து சேரும் ஊர் எண் திசை கணங்களும் = எட்டு திசையில் உள்ள பூத கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் = வேண்டி தீர்த்தம் ஆடும் ஊர் வண்டு இரைத்த சோலை = வண்டுகள் ரீங்காரமிடும் சோலை வேலி மன்னு = வயல்கள் நிறைந்த சீர் அரங்கமே…
Nalayira thivya pirabantham odi pogalama அவளுக்கு அவன் மேல் காதல். எப்படியாவது அவனை மணந்து கொள்ள ஆசைப் படுகிறாள். அவளுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லுகிறாள் "இங்க பாருங்க, நீங்களா கொண்டு போய் என்னை விட்டுவிட்டால் ஒரு பழியும் வராது. நான் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகொண்டால் எல்லாருக்கும் கேட்ட பேருதான" என்று சொல்கிறாள் சொன்னது - ஆண்டாள் சொல்லியது - நாச்சியார் திரு மொழியில் அந்த பாசுரம் தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு வந்தபின் னைப்பழி…
Nalayira thivya pirabantham odi pogalama 2 சீர் பிரித்த பின் தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு வந்த பின் பழி காப்பது அரிது, மாயவன் வந்து உரு காட்டுகின்றான் கொத்தளமாக்கி பரக் கழித்து குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன் கடைத்தலைக்கே நள் இருட்க்கன் என்னை உயித்திடுமின் பொருள் தந்தையும் = அப்பாவும் தாயும் = தாயும் உற்றாரும் = உறவினர்களும் நிற்கத் = இருக்க தனி வழி = அவர்களை எல்லாம் விட்டு விட்டு தனியாகப் போயினாள் = போனாள் என்னும் சொல்லு =…
Nalayira thivya pirabantham odi pogalama 3 கொத்தளமாக்கி பரக் கழித்து = பெண்களின் மனத் திண்மையை உடைத்து (கொத்தளமாக்கி), குடி கெடுத்து (பரக் கழித்து ) குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற = குறும்பு செய்யும் பையனைப் பெற்ற நந்த கோபாலன் = நந்த கோபாலன் கடைத்தலைக்கே = வீட்டு வாசலுக்கே நள் இருட்கண் = நடு நிசியில் என்னை உய்த்திடுமின் = என்னை கொண்டு போய் விட்டு விடுங்கள் ஏன் நடு இராத்திரி போக வேண்டும் ? காலையில போகலாமே ? நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாமே ? ஹுஹும் ... இப்பவே…
Nalayira thivya pirabantham odi pogalama 6 அவன்: கைல வளையல பாருடா நண்பன்: டேய், உனக்கு நேரம் செரியில்ல...காலங்காத்தால வெறுப்பு ஏத்தாத .... அவன்: சரி, சரி...அந்த கும்பல்ல அழகா சிரிசிகிட்டு வர்றா பாரு, அவ தான் என் ஆளு நண்பன்: சரிதான், முத்தி போச்சு காதல் கிறுக்கு, ஐயா சாமி என்னைய விடு...இதுக்கு மேல இருந்தா, என் மண்டை காஞ்சிரும் இப்படி, ஒரு பொத்தாம் பொதுவாய் அடையாளம் காட்டும் காதலனை ஐங்குறு நூறில் காட்டுகிறார் அம்மூவனார் அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து…
Nalayira thivya pirabantham odi pogalama Tamil 9 நாம் எல்லாம் கடல் பார்த்து இருக்கிறோம். அதில் உள்ள தண்ணீர் எப்படி இருக்கும் ? ஒரே உப்பாய் இருக்கும். வாயில் வைக்க முடியுமா ? ஆனால் அந்த கடலே குடிக்க இனிமையான நீரால் நிறைந்து இருந்தால் எப்படி இருக்கும் ? இறைவனின் அருள் அப்படி அளவற்றதாய் கடல் நிறைந்த நல்ல தண்ணீரைப் போல இருக்குமாம். இன்னொரு அர்த்தம். நமக்குத் தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது. அதில் உள்ள மீனுக்கு அது ஒண்ணும் கஷ்டமாய் இல்லை. அந்த நீரை குடித்து, சுவாசித்து உயிர்…
Nalayira thivya pirabantham Anbenum malayul Tamil என் நெஞ்சு நிறையப் புகுந்தான் = என் மனத்தில் நிறைய புகுந்தான் கார் ஏழ் = ஏழு மேகங்கள் கடல் ஏழ் = ஏழு கடலும் மலை ஏழ் = ஏழு மலைகளையும் உலகும் = இந்த உலகை எல்லாம் உண்டும் = உண்டும் , சாப்பிட்ட பின்னும் ஆரா வயிற்றானை = பசி ஆறாத வயிற்றானை அடங்கப் பிடித்தேனே = வேறு எங்கும் போகாதபடி அடங்கும் படி பிடித்தேனே வில்லிபுத்துராழ்வார் பாரதம் - மாபாரதம் வாராமல் காக்க பாரதப் போருக்கு முன், கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த போரை…
Nalayira thivya pirabantham odi pogalama 4 குகன் பார்க்க எப்படி இருப்பான் ? அந்த முரட்டு உருவத்தை கூட கம்பன் வர்ணிக்கும் அழகே தனி. தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும் தருணங்கள் பொங்கி வரும் காதல். ஆணை இட்டாலும், அணை இட்டாலும் நில்லாது. ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். ஊற்றமே = மிகுந்த ஊக்கத்தோடு, வலிமையோடு மிக ஊனொடு மீன் நுகர் = ரொம்ப கறி மீன்…
Nalayira thivya pirabantham odi pogalama 8 தெள்ளேணங் கொட்டாமோ.பதம் பிரித்த பின் உருகி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு பருகர்க் இனிய பரங் கருணை தடங் கடலை மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ உருகி = உள்ளம் உருகி பெருகி = அன்பினாலும், பக்தியாலும் உடல் பூரித்து உள்ளம் குளிர = உள்ளம் குளிர முகந்து கொண்டு = தண்ணீரை முகந்து பருகர்க் இனிய = குடிப்பதற்கு இனிமையான பரங் கருணை = மேலான கருணை உடைய தடங் கடலை = அலைகளை கொண்ட கடலை மருவி =…
Nalayira thivya pirabantham odi pogalama Tamil 10 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பெனும் மலையுள் அகப்படும் மலை இறைவனை பக்தியால் கட்டிப் போட முடியும் என்று பலப் பல பாடல்களில் நம் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பேரே யுறைகின்ற பிர ¡ன் இன்று வந்து பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும் ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே சீர் பிரித்தபின் பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும்…
Nalayira thivya pirabantham odi pogalama 13 பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன் கொன்றணங்கின்காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டிநேராகக் கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்வாராமற் காக்கலா மாபாரதமென்றான் கொஞ்சம் சீர் பிரிக்கலாம்: பார் ஆளாக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி நேராகக் கைப் பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான் பொருள்: பார் ஆளக் கன்னன் = கர்ணன் இந்த உலகை ஆள (இரண்டு சுழி "ன்" போட்டால்…
Nalayira thivya pirabantham odi pogalama 5 நகை இல் முகத்தினான் = முகத்திலே ஒரு சிரிப்பே கிடையாது. மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டான் சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் = கோபம் இல்லாமலே கூட கண்ணில் தீ வரும் படி பார்ப்பான். அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ ? கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் = அந்த யமனும் (கூற்றம் = யமன் ) அஞ்சும் படியான இடி இடிக்கும் படி உள்ள குரலை கொண்டவன் ஐங்குறுநூறு - இது நம்ம ஆளு அவன்: டேய், என் ஆளு வர்றாடா நண்பன்: எங்கடா ? அவன்: அதோ அங்க white and…
Nalayira thivya pirabantham odi pogalama 7 உறைக்கும் எயிறு = போன்றவை என் காதலின் பற்கள் கெழு துவர்வாய், = சிவந்த இதழ்கள் (வாய்) அரம்போழ் அவ்வளைக் = அரத்தால் தீட்டிய அழகான வளையல்கள் அணிந்த கைகள் குறுமகள் = சின்னவள் நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே = யாழின் நரம்பை மீட்டியது மாதிரி இனிமையான குரலை கொண்டவள் ..... காதலனுக்கு, அவன் ஆளின் அழகு தான் தெரியும். திரு வாசகம் - திரு தெள்ளேணம் தெள்ளேணம் எனபது ஒரு இசைக் கருவி. தோற்க் கருவி. அதை தட்டி தட்டி பாடுவார்கள். அப்படி "தெள்ளேணம்…
Nalayira thivya pirabantham Part 1 Tamil அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்பார் மாணிக்க வாசகர். இறைவன் அன்புக்கு கட்டுப் படுபவன். கம்ப இராமாயணம் அளவுக்கு புகழ் பெறாவிட்டாலும், வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ரொம்ப அருமையான பாடல்களை கொண்டது. படிக்க கொஞ்சம் கஷ்டம். கம்ப இராமாயணம் அளவுக்கு எளிமை அல்ல. அதுவும் காரணமாய் இருக்கலாம். "கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம். இளமை எவ்வளவு இனிமையானது. அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும்…
Mabharatham Varamal Kakka Tamil பாஞ்சாலி: ஒன்றும் சொல்லவில்லை. தன் விரித்த கூந்தலை காட்டினாள். கிருஷ்ணன் புரிந்து கொண்டான். சகாதேவன்: அவன் ஒரு பெரிய ஞானி. அவன் சொல்லவான் "கிருஷ்ணா, நீ இந்த போரை நடத்த முடிவு செய்து விட்டாய்...எதற்கு எந்த நாடகம் ... " கிருஷ்ணன்: என்ன சகாதேவா இப்படி சொல்கிறாய். இந்தப் போரை நிறுத்த முடியும் என்றால், நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். இந்தப் போரை நிறுத்த உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா ? என்று கேட்டான். சகாதேவன்: இருக்கு கிருஷ்ணா. கர்ணனுக்கு முடி…
Nalayira thivya pirabantham odi pogalama 12 கிருஷ்ணன்: ஹ்ம்ம்...மத்தது எல்லாம் செய்ய முடியும் என்றே வைத்துக் கொள்வோம்....என்னை எப்படி கட்டி போடுவாய் என்று கேட்டான் ? சகாதேவன்: அது ரொம்ப சுலபம்...என் அன்பால், என் பக்தியால் உன்னை கட்டிப் போடுவேன் என்றான். கிருஷ்ணன்: எங்க என்னை கட்டு பார்ப்போம் என்று ஆயிரம் ஆயிரம் உருவம் எடுத்தான்... சகாதேவன் அவனை தன் பக்தியால் கட்டிப் போட்டான். சகாதேவா, "ஒத்துக் கொள்கிறேன்..என்னை உன் பக்தியால் கட்டிப் போட முடியும் என்று...தயவுசெய்து கட்டுகளை…
Nan neenka ni parka Tamil நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - கிளரொளி http://interestingtamilpoems.blogspot.com/2012/03/blog-post_31.html "கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம். இளமை எவ்வளவு இனிமையானது. அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக தளர்ச்சி வந்து சேரும் . வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும். இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது. எனவே, இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால் சேர்ந்து இருப்பது…
Nan neenka ni parka Tamil 2 மாதர் அல்குல் படத்தில் கழுத்தில் பழுத்த செவ் வாயில் பனையிலும் உந்தி தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே கடத்தில் = குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற குறத்தி = குற வள்ளி பிரான் = பிரியான் என்பதன் மரூவு. வள்ளியை விட்டு எப்போதும் பிரியாதவன். அருளால் = அவனுடைய அருளால் கலங்காத = கலக்கம் இல்லாமல் சித்தத் திடத்தில் = திட சித்தத்தில். உறுதியான புத்தியால். சித்தம் என்பதற்கு புத்தி என்பது சிறந்த அர்த்தம் இல்லை என்றாலும் வேறு வார்த்தை எனக்கு…
Nan neenka ni parka Tamil 3 தீ நெருங்கினால் தான் சுடும். காமம் விலகி நின்றாலும் சுடும் என்பார்வள்ளுவர். தொடிர் சுடின் அல்லது காம நோய் போல விடிர் சுடல் ஆற்றுமோ தீ ? காமத்தை போல விட்டு விலகியபின்னும் தீயால் சுடமுடியுமா என்று கேட்கிறார் வள்ளுவர். கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர முடியாத கடல். கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத் திடத்திற் புணையென யான் கடந்தேன் சித்ர மாதரல்குற் படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்…
Nan neenka ni parka Tamil கிளரொளியிளமை கெடுவதன் முன்னம், வளரொளி மாயோன் மருவிய கோயில், வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை, தளர் விலராகிச் சார்வதுசதிரே. கிளரொளியிளமை = கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் = முடியுமுன் (முதுமை வருவதற்கு முன்னால்)வளரொளி = வளரும் ஒளி, வளர்ந்த ஒளி, வளரும் ஒளி மாயோன் = கண்ணன், திருமால் மருவிய கோயில் = உள்ள கோயில் வளரிளம் = வளர் இளம் பொழில் = பூங்கா சூழ் = சூழ்ந்த மாலிருஞ்சோலை = மால் இருக்கும் சோலை தளர் விலராகிச் = தளர்ச்சி இல்லாமல் சார்வதுசதிரே = சார்வது…
Ravananin puthira sogam Tamil புத்திர சோகம் இராவணனை படுத்துகிறது. எவ்வளவு பெரிய வீரன். உலகை எல்லாம் வென்றவன். அவன் அழுகிறான். தரையில் கிடந்து புரளுகிறான். நடக்க கூட முடியாமல் காலை இழுத்துக் கொண்டு நகர்கிறான். அது என்னவோ அவன் நிலத்தை உழுவது போல இருக்கிறது. அவன் சோகத்தை கம்பன் பிழிந்து தருகிறான். படிக்கும் நமக்கு இராவணன் மேல் ஒரு பரிதாபம் வருகிறது. ஐயோ பாவம் என்று ஒரு பச்சாதாபம் எழுகிறது. எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று அழும்; அரற்றும்;அயர்க்கும்; வியர்க்கும், போய்…
Ravananin puthira sogam Tamil 4 கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன் கரிய பெரிய அரக்கியான தாடகையை கம்பன் வர்ணிக்கும் அழகே தனி. அவள் ஒரு பெண். மாதரையும், தூதரையும் கொல்லுவது பாவம். க்ஷத்ரிய தர்மம் அல்ல. இராமன் தாடகை என்ற பெண்ணைக் கொன்றான் என்ற பழிச் சொல் அவன் மேல் வரக்கூடாது எனபதில் கம்பன் மிகக் கவனமாய் கவி புனைகிறான். படிப்பவர்களுக்கு தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி ஒரு எண்ணம் வந்து விட்டால், இராமன் மேல் பழி வராது. அதை எப்படி செய்வது என்று கம்பன்…
Ravananin puthira sogam Tamil 2 மிக எளிமையான பாடல். இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம் கேட்டால், உங்களையும் CSJK வையும் ஒரே காரில் அனுப்பி அதில் 80 -s வந்த பாடல்களையும் போட்டு விடனும். ....:) எழும்; = எழுந்து நிற்பான் இருக்கும்; = நிற்க கூட முடியாமல் உட்காருவான் இரைக்கும்; = அப்படி அடிக்கடி எழுந்து உட்கார்ந்ததால் மூச்சு இறைப்பான். அவ்வளவு வலிமை குன்றி விட்டான். இரக்கம் உற்று அழும்; = சுய பச்சாதாபத்தில் இரக்கம் கொண்டு வாய் விட்டு அழுவான் அரற்றும்; = அர்த்தம் இல்லாமல்…
Ravananin puthira thavam Tamil 3 வேலைச் சலம் புக.= வேலை என்றால் கடல். கடல் தண்ணி புக. அனல் தறுகண் அந்தகனும் = தீப் பறக்கும் கண்ணை உடைய எமனும் அஞ்சிப் பிலம் புக. = பயந்து குகைக்குள் ஒளிய நிலக் கிரிகள் = நிலத்தில் உள்ள மலைகள் (கிரி = மலை) எல்லாம் பின் தொடர. வந்தாள் = அவள் பின்னால் உருண்டு பிரண்டு பின் தொடர்ந்து வர வந்தாள். இவள் பெண்ணா ? இவளுக்கு பெண்ணுக்கு உள்ள நளினம் ஏதாவது இருக்கிறதா ? தாடகை வதத்தில் இன்னும் கொஞ்சம் அருமையான பாடல்கள் இருக்கின்றன ? உங்களுக்கு விருப்பம்…
Ravananin puthira sogam Tamil 3 விழிக்கும்; = என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பான் முகிழ்க்கும்; = ஒன்றும் தெரியாமல் கண்ணை மூடுவான் (முகிழ்த்தல் = கண்களை மூடுதல் தன் மேனியால் உழும் நிலத்தை; = அவன் காலை இழுத்து இழுத்து நடப்பது நிலத்தை உழுவது போல இருக்கிறது உருளும்; புரளுமால். = தரையில் கிடந்து உருளுவான், புரளுவான்பனையிலும் = பனை மரம் போன்ற அழகிய தோள்களில் உந்தி தடத்தில் = வயிற்றில் தனத்தில் = அழகிய மார்பில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே = கிடக்கும் வெம்மையான காம சமுத்திரமே…
Ravananin puthira thavam Tamil 5 இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்.போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்.கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள் கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக் குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க்…
Ravananin puthira thavam Tamil 4 அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன் இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது’ ரொம்ப எளிய பாடல். அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன். இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன். இதற்க்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம். ஒன்று, இன்னும் உன் திரு உருவை காண்கிலேன். மற்றொன்று, உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து…
Ravananin puthira thavam Tamil பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள். இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும். சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும் நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச் சலம் புக. அனல் தறுகண்…
Ravananin puthira thavam Tamil 2 அவள் தரையையை மிதித்து நடக்கிறாள். அதில் தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா ? அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும். அவ்வளவு தூரம் அவள் கால் உள்ளே போகிறது. அப்பா அவள் உடல் எப்படி இருக்கும். அவள் வரும்போது, அனல் கக்கும் கண்ணை உள்ள எமனும், ஏதாவது குகைக்குள் சென்று ஒளிந்து கொள்வானாம் அவள் நடந்து வரும் போது அவள் பின்னால் மலைகள் எல்லாம் தடம் புரண்டு, உருண்டு பிரண்டு…
Ravananin puthira sogam Tamil 5 சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறது அது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா? பஞ்சி = பஞ்சு போன்ற ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்தும் படி. ஒளி விட்டு விளங்கக்கூடிய , குளிர்ச்சியான தளிர்களை விட (விஞ்ச) மென்மையான பாதம் வருந்த செஞ் செவிய = செக்க சிவந்த கஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரான சீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால்…
Ravananin puthira thavam Tamil 6 கிழியும் படி = சுக்கல் சுக்கலாக கிழியும் படி அடர் குன்று = அடர்த்தியான குன்று. சூர பத்மனின் நண்பன் பெரிய மலை கொண்டு அதன் வழியாக செல்லும் முனிவர்களையும் மனிதர்களையும் மயக்கி குகைக்குள் செலுத்தி சிறை வைத்து துன்பம் தந்து கொண்டிருந்தான். அந்த மலை கிழியும் படி. மலை என்பது ஒரு உவமை. ஆணவம், கன்மம், மாயையை, காமம், குரோதம், மதம், ஆசை போன்ற மலைகள் நம்மை வழி மாற்றிப் போடுவதை அப்படி குறிப்பிடுகிறார் அருணகிரி. எறிந்தோன் = உடைத்து எறிந்தோன் கவி கேட்டு…
Nalayira thivya pirabantham odi pogalama 6 இருப்பீர் = இருங்கள் எரி வாய் நரக = தீப் பிழம்போடு கூடிய நரகக் குழியும் = குழியும் துயரும் = தீக்குழியில் கிடந்து உழலும் துயரும் விடாப் படக் = தண்ணி தாகத்துடன் கூற்றுவன் ஊருக்குச் = யம பட்டணத்திற்கு செல்லும் வழியும் துயரும் = செல்லுகின்ற வழியும், அந்த வழியில் உள்ள துயரமும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே = மறந்து போனவர்களுக்கு சொல்லுங்கள், சொல்லுங்கள். ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள் மறுபடியும்…
Nalayira thivya pirabantham odi pogalama 8 எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது: 1. நல்ல கவி படிப்பதற்க்கும், நரகத்தைப் பற்றி சொல்வதற்க்கும் என்ன சம்பந்தம்? 2. முருகனைப் பற்றிய நல்ல கவி மட்டும்தான் படிக்கச் சொல்கிறாரா? இதில் என்னையா குழப்பம் ? மருத்துவரிடம் உடம்பு சரியில்லை என்று போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். மூணு வேளை, மூணு நாள் சாப்பிடுங்க என்கிறார் ? என்ன அர்த்தம்? சாபிட்டால் குணமாகும், சாப்பிடாவிட்டால் குணமாகாது. சாப்பிடாட்டி குனமாகுதுனு சொல்லலியே அப்படின்னு…
Nalayira thivya pirabantham odi pogalama 11 திருப் புகழ் - இவர் நம்ம ஆளு ! திருப் புகழ் - இவர் நம்ம ஆளு ! கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில். தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார் தம்பி…
Nalayira thivya pirabantham odi pogalama 9 அற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகுஅற்புத திருவந்தாதி - எதிலிருந்து எதற்கு அழகு நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் காரைக்கால் அம்மையார். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இந்து மதம் பெண்களுக்கு துறவை அனுமதிக்கவில்லை. மணிமேகலை துறவு பூண்டாள், அவள் சமண சமயத்தை சார்ந்தவள். ஆண்டாள் கூட துறவறம் மேற்கொள்ளவில்லை. காரைக்கால் அம்மையார் திருமணம் செய்து கொண்டபின் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டார்.…
Nalayira thivya pirabantham odi pogalama 12 சார் = சார்ந்து இருக்கும் மைந்தர் = பிள்ளைகள் மனைவியர் = மனைவி கடும்பு = சுற்றத்தார் கடன் = கடமை உதவும் அந்த = அந்த உறவுக் கடமையை செய்வதற்காக வரிசை = வரிசையாக மொழி பகர் கேடா = தங்கள் குறைகளை சொல்லி (நாம் இறந்த பின், நம்மை பார்க்க வருபவர்கள் "எப்படி இருந்த ஆள் பாவம் போய்டாறேனு குறை பட்டுக் கொள்வார்கள் இல்லையா?) வந்து = அந்த குறையை சொல்ல வந்து தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து ஒரு = ஒரு…
Nalayira thivya pirabantham odi pogalama 10 அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு சிவனே, உன் கையில் அனலை ஏந்தி இருக்கிறாய். அந்த அனலினால் உன் கை சிவந்ததா ? அல்லது உன் கையின் சிவப்பினால் அனல் சிவந்ததா ? சுடு காட்டில் பேய்களோடு இணைந்து ஆடுபவனே, நீயே சொல். அழலாட = தீ ஆட அங்கை சிவந்ததோ = அந்த கை சிவந்ததா? அங்கை அழகால் = அந்த கையின் அழகால் அழல்சிவந்த வாறோ = நெருப்பு சிவந்ததா? கழலாடப் = காலில் அணிந்த…
Nalayira thivya pirabantham odi pogalama 11 அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய ...... வருவாயே சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு ...... மயில்வீரா திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை ...... பெருமாளே. பதம் பிரித்து பொருள் பார்க்கலாம்: தந்த பசிதனை அறிந்து = குழந்தையின் பசியினை அறிந்து முலை அமுது தந்து = மார்போடு அணைத்து அதன் பசி போக்கி முதுகு தடவிய தாயார் = ஏப்பம் வர வேண்டி அதன் முதுகை…
Nalayira divya pirabhandham Tamil வந்து = அந்த குறையை சொல்ல வந்து தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து ஒரு = ஒரு மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்) எனை அடர்ந்து வருகையில் = என்னை பிடிக்க வருகையில் அஞ்சல் என = அஞ்சேல் என வலிய = வலிமை பொருந்திய மயில்மேல் = மயில் மேல் நீ = முருகனாகிய நீ…
Nalayira divya pirabhandham Tamil 3 குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான் சோலைகள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன. கார் காலம் வந்து விட்டதோ ? இருக்காது. அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான் ? கார் காலத்தில் வந்து விடுவேன் அப்படினு தான சொன்னான் ? அவன் இன்னும் வரல...அதுனால இது கார்காலமா இருக்காது.... வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே சீர் பிரித்த…
Nalayira divya pirabhandham Tamil 2 என மொழிய = என்று சொல்ல வருவாயே = வருவாயே சிந்தை மகிழ = மனம் மகிழ மலை மங்கை = மலை மகள், பார்வதி நகிலிணைகள் = மார்பின் மேல் சிந்து பயமயிலு = விளையாடும் மயில்வீரா = மயில் மேல் ஏறிய வீரனே திங்கள் = நிலவு (பிறை நிலவு) அரவு = பாம்பு நதி = கங்கை நதி துன்று = ஒன்றாக உள்ள சடில = ஜடா முடி உடைய (சிவன்) அருள் = அருளிய செந்தில் = திருச் செந்தூரில் உறை = வாழும் பெருமாளே = பெறும் ஆளே (நம்மை பெற்றுக் கொள்பவன், நாம் எப்படி இருந்தாலும், நாம் நம்மை…
Nallayira divya pirabhantham Tamil யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே பொருள்: வண்டு பட = வண்டுகள் வந்து தேன் உண்ண ததைந்த = அடர்ந்த கொடி இணர் = நீண்ட கொடிகள் இடை இடுபு = இடையில் இட்டு ஓர் இடை இடையே இட்டு பொன் செய் = பொன்னால் செய்யப்பட்ட புனை இழை = புனையக் கூடிய ஆபரணங்களை கட்டிய மகளிர் = அணிந்த பெண்கள் கதுப்பிற் = கூந்தலில் தோன்றும் = தோன்றக்கூடிய புதுப் பூங் கொன்றை = புதிய கொன்றை மலர்கள் கானம் = கானகம். பெண்கள் தங்கத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து இருப்பது மாதிரி, கானகம் கொன்றை…
Nallayira divya pirabhantham Tamil 4 கார் = கரிய மேகங்கள் (கார் மேகம்) வரை = மலை இருந்தனன் = இருந்தவன். யாரு ? கதிரின் காதலன், = சூரியனின் காதலன் (மகன் சுக்ரீவன்) சீரிய சொற்களால் = உயர்ந்த சொற்களால் தெருட்ட = தேறுதல் சொல்ல செங் கணான் = சிவந்த கண்களை கொண்ட (உறங்காமல் விழிதிருந்ததால் சிவந்திருக்குமோ?) இராமன் ஆர் உயிர் = அருமையான உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா = ஆயிரம் உடையான் என்று சோர்தொறும் சோர்தொறும் = சோர்ந்து போகும் தோறும் ,உயிர்த்துத் தோன்றினான். = உயிர் பெற்று மீண்டும்…
Nallayira divya pirabhantham Tamil 2 அவர் = என் காதலர் / கணவர் பொய் வழங்கலரே = பொய் சொல்ல மாட்டானே (பொய் வழங்க மாட்டான்) மிக அழகான கவிதை. அற்புதம். ஒருவேளை எனக்கு இப்படியும் இருக்குமோ என்று தோன்றியது: "வண்டு படர்ந்த கொடி போன்ற இடுப்பு உடைய மகளிர் தம் கூந்தலில் கொன்றை மலர்களைச் சூடியிருக்கிறார்கள். இந்தக் கானகம் கார் காலம் என்று கூறினாலும் நான் நம்ப மாட்டேன். அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான்என் காதலர் பொய் சொல்ல மாட்டர்." இந்த மாதிரி கவிதை 1700-2000 வருடஙளுக்கு…
Nallayira divya pirabhantham Tamil 3 கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ? சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம், இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது. அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான். கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது... எத்தனை…
Nalayira divya pirabhantham Tamil 2 திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ? சில சமயம் நமக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கும். என்னடா இது, யாருமே இல்லையா நமக்குன்னு ரொம்ப தனிமையா, வெறுப்பா கூட இருக்கும். இப்படி போரடிக்காம இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்றார்.... துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்-யார் மாட்டும் இன்புறூஉம் இன் சொலவர்க்கு துன்புறூஉம் = துன்புறுதல் துவ்வாமை = இல்லாமை இல்லாகும் = இல்லாமல் போகும். யாருக்கு ? யார் மாட்டும் = எல்லோரிடத்தும் இன்புறூஉம் = இனிமை தரக்கூடிய…
Nalayira divya pirabhantham Tamil 3 உண்மை என்பது ஒன்றானதா ? அல்லது பலவானதா ? இன்று நாம் உண்மை என்று நினைப்பது நாளை மாறலாம் இல்லையா ? என்றுமே மாறாத உண்மை என்று ஒன்று இருக்கிறதா ?திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை இருக்கிறது என்கிறார் மணி வாசகர் இந்தப் பாடலில் வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே.…
Nallayira divya pirabhantham Tamil ஓலம் இட்டு = உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை உணங்கும் = வாடி நிற்கும் நின்னை எய்தல் உற்று = உன்னை அடைய முடியாமல் மற்று ஓர் உண்மை இன்மையின் = உன்னை தவிர வேறு ஒரு உண்மை இல்லாததால் வணங்கியாம் = நாம் உன்னை வணங்கி விடேங்கள் என்ன = விட மாட்டோம் என்று வந்து நின்று = வந்து நின்று விட்டோம் அருளுதற்கு = எங்களுக்கு அருள் தருவதற்கு இணங்கு = இணைந்த கொங்கை = மார்பகங்களை கொண்ட மங்கை பங்க = மங்கையை…
Nallayira divya pirabhantham Tamil 2 குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ? கணவன் வெளியூர் போனால், மனைவி அவனைப் பற்றி கவலைப் படுவாள். சரியான நேரத்துக்கு சாபிட்டாரோ இல்லையோ, புது இடத்துல தூக்கம் வருமோ இல்லையோ, மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு மறக்காம சாப்பிடணுமே, என்று ஆயிரம் கவலை இருக்கும். ஆனா ஊர் என்ன சொல்லும் ? "புருசன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ ? அதுக்குள்ள தேடிருச்சோ ?" என்று நையாண்டி செய்யும். பெண்ணின் மனதை யார் தான் புரிந்து கொள்ள முடியும் ? இங்கே ஒரு…
Nalanthana Man Vesum Tamil எறும்பி யளையிற் குறும்பல் சுனைய உலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பவவர் சென்ற வாறே அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே என்ன இது ஏதோ சீன மொழிப் பாடல் மாதிரி இருக்கா? எறும்பு வளை அயிர் குறும் பல் சுனைய உலை கல் அன்ன பாறை ஏறி கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலை என்ப அவர் சென்ற ஆறே அது மற்று அவலங் கொள்ளாது நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே அவர் போகின்ற வழி ரொம்ப கடினமானது. ரொம்ப வெயில் அடிக்கும். வழிப் பரி…
Nalanthana Man Vesum Tamil 2 பொருள்: எறும்பு வளை அயிர் = எறும்பு புத்து போல குறும் பல் சுனைய = சின்ன சின்னதாக இருக்கும் நீர் நிலைகள் (சுனை = குட்டி நீர் தேக்கம்) உலை கல் = உலையில் வைத்த கல் அன்ன பாறை ஏறி = போன்ற பாறையில் ஏறி (situation புரியுதா ? பாலை நிலம், தண்ணியே இல்ல, பாறை எல்லாம் கொதிக்குது. தலைவர் அந்த வழியா போறாரு_ கொடுவில் = கொடிய வில்லை ஏந்திய எயினர் = எயினர் இனத்தை சேர்ந்தவர்கள் (அம்பு எய்பவர்கள் எயினர்) பகழி மாய்க்கும் = பகழி அப்படினா அம்பு. அம்பை தீட்டும் அல்லது…
Nalanthana Man Vesum Tamil 4 இனிக் கழிப்பிலள் = இனி இவள் கழிக்க தக்கவள் அல்லள் என்றனன் = என்று இராமன் கூறினான்பழியும் இன்று = (எனவே) இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை கருணை உள்ளத்தான் = கருணை உள்ளம் கொண்டவன்.அக்னி சொன்னதால் சீதையை ஒப்புக்கொள்வதாக இராமன் சொல்கிறானா?! ஏன் சீதையிடம் நேரடியாகப் பேசவில்லை?! சுவாரசியமான கேள்வி! கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட் கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை விட்டு விடும்படி. இராவண கேட்பதாய் இல்லை. கடைசியாக சொல்கிறான்....…
Nalanthana Man Vesum Tamil 8 அரக்கன் மாநகர் = அரக்கனின் பெரிய நகரமான (இலங்கையில் )ஆண்டுறைந்து அடங்கினை = நீண்ட நாள் தங்கி settle ஆகிட்ட (ஆண்டு = ரொம்ப நாள்; ஆண்ட்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவதில்லை ) அச்சம் தீர்த்து = (இப்ப ) ஒரு பயமும் இல்லாமல் திருப் புகழ் - முதுமையின் சோகம் இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும். இவண் மீண்டது என்? = நீ எப்படி இங்கு வந்தாய் ? நினைவு, எனை விரும்பும்" என்பதோ?' = நீ…
Nalanthana Man Vesum Tamil 3 இவ் அழுங்கல் ஊரே = அழுங்கல் என்றால் துன்பம், கஷ்டம். துன்பம் தரும் இந்த ஊரேகழறும் = கடிந்து கூறும் புரிஞ்சுக்கவே மாடேங்கறாங்கஆஅஹா! இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தால் தமிழுக்கு ஒரு பெரிய பெருமைதான். ஒரு முறை தமிழ் இலக்கியத்தின் காலக் கோடு (time line) ஒன்று எழுதினால் நன்றாக இருக்கும்.கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின் சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம்…
Nalanthana Man Vesum Tamil 4 தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை. அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்.... அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால் இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ''யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை; பழியும் இன்று; இனிக் கழிப்பிலள்' என்றனன் - கருணை உள்ளத்தான். அழிப்பு இல = அழிக்க முடியாத சான்று நீ = சாட்சி நீ (அக்னி சாட்சி) உலகுக்கு = இந்த உலகத்துக்கு ஆதலால் =…
Nalanthana Man Vesum Tamil 5 மானுடர் இருவரை வணங்கி = இராம லட்சுமணர்களை வணங்கி மற்றும் அக் கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டு உய்தொழில் = உயிர் பிழைக்கும் தொழில் உம்பிக்கும் உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன் யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன்…
Nalanthana Man Vesum Tamil 6 மறுபுறம், அவனின் சகோதர பாசத்தை தொடுகிறான். உன் தம்பி விபிஷணன் போய் விட்டான், நீயும் போய் விடு, நான் தனியாக இருப்பேன் என்று மறைமுகமாக சுட்டுகிறான். அதாவது கும்ப கர்ணன் சொன்ன வாதங்களை எல்லாம் விட்டு விட்டான்...அதற்க்கு அவனிடம் பதில் இல்லை. அவனை உசுப்பு ஏத்தி விட்டு, அவனை போருக்கு செல்ல வைக்க வேண்டி, இப்படி சொல்கிறான். கும்ப கர்ணன் provoke ஆனானா இல்லையா ? இதற்க்கு கும்ப கர்ணன் என்ன சொன்னான். கம்ப இராமாயணம் - அக்னி பிரவேசம் இராமாயணத்தில், அக்னி…
Nalanthana Man Vesum Tamil 7 நீண்ட நாள் பிரிந்த தவிப்பு இருக்கும் தானே? அவளிடம் அன்பாக "நீ எப்படி இருக்க, ரொம்ப கஷ்டப் பட்டியா...ரொம்ப மெலிஞ்சு போய்டியே..." என்று எல்லாம் கேட்பதை விட்டு விட்டு, காதில் கேட்க முடியாத சொற்களை அவள் முன் வீசுகிறான் ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை; முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை; அச்சம் தீர்த்து இவண் மீண்டது என்? நினைவு, :எனை விரும்பும்" என்பதோ?'ஊண்திறம் உவந்தனை = நல்ல இரசிச்சு சாப்பிட்ட (இராவணன் அரண்மனையில்). (ஊண் =…
Nalanthana Man Vesum Tamil 8 கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்.... தொந்திசரிய மயிரே வெளிற நிரை தந்தமசைய முதுகே வளைய இதழ் தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் - நகையாடி வயிறு தொப்பை வைத்து, வெளியே தள்ளிக் கொண்டு வர, முடி நரைத்து வெள்ளை நிறமாக மாற, வெண்மையான தந்தம் போன்ற பற்கள் லொட லொட என்று ஆட…
Nalanthana Man Vesum Tamil 12 சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை சிந்த அசுரர் கிளை வேரோடு மடிய - அதி தீரா சிந்தை மகிழ வந்த அவன் மருமகனே, இளைய குற மகளான வள்ளியை அணைக்கும் அழகா ! தேவர்கள் சிறை சிந்திப் போக, அவர்களை சிறை வைத்த அசுரர் சுற்றம் வேரோடு - அதி தீரா திங்களரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே. திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத செந்தி நகரில் இனிதே மருவி வளர் - பெருமாளே திங்கள்,…
Nalanthana Man Vesum Tamil 9 தொண்டு கிழவன் இவன் யார் என இருமல் கிண் கிண் என உரையே குழற விழி துஞ்சு குருடு படவே செவிடு படு - செவியாகி தொண்டு கிழவன் இவன் யார் என (வினவ), இருமல் கிண் கிணி போல் எப்போதும் சத்தம் தந்து கொண்டே இருக்க, பேச்சு குழறி, ஒளி பொருந்திய விழிகள் தூங்கு மூஞ்சி விழிகள் மாதிரி மாற, என் காதுகள் செவிடாகி..... வந்தபிணியு மதிலே மிடையுமொரு பண்டிதனுமெ யுறுவே தனையுமிள மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி வந்த பிணியும் அதிலே இடையும் ஒரு பண்டிதனும் மெய் உறு…
Nalanthana Man Vesum Tamil 10 மருத்துவராகப் போய் பார்த்து (பண்டிதன்), பிள்ளைகள் "இந்த கிழம் எவ்வளவு கடனை வச்சுட்டுப் போகப் போகுதோ" என்று துயருற மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்றிசருவ மலமே யொழுகவுயிர் மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும் என் மனைவி என் மேல் விழுந்து அழ, யம பட்டர்கள் வரும் வேளையில், உடல் எல்லாம் மலம் ஒழுக, என் உயிர் மங்கும் போது, மயில் மேல் வரவேண்டும். எந்தைவருக ரகுநா யகவருக மைந்தவருக மகனே யினிவருக என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம எந்தை வருக ரகு நாயக…
Nalanthana Man Vesum Tamil 11 இங்குவருக அரசே வருகமுலை யுண்கவருக மலர்சூ டிடவருகஎன் தந்தையே வருக, ரகு நாயகனே வருக, மைந்தனே வருக, மகனே இனி வருக, என் கண் வருக, எனது ஆருயிரே வருக,, எனது ஆருயிரே வருக, அபிராம இங்கு வருக என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன் இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை புகல - வரும் மாயன் இங்கே வருக, அரசே வருக, முலைப் பால் உண்ண வருக (தாய் அழைக்கிறாள்), மலர் சூடிட வருக, என்று பரிவோடு, கோசலை சொல்ல , வரும் இராமன் சிந்தைமகிழு…