read.cash Log in
@ChemRaj

Naan vangum suvasa katrugal enai thindi Tamil Kavithaikal

பிரிவு என்னை பிரிவதும் மறப்பதும் உன்னால் முடியும் என்பது எனக்கு தெரிந்தது தான்... என்னால் இயலாது என்பது உனக்கும் தெரிந்தது தானே பிறகு #எதற்க்காக #கொடுத்தாய் #இந்த #பிரிவை... நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி அலை பாய்ந்து நான் இங்கு வாட அவை தானே சாட்சி #நீ_இல்லாத_நானே #குளிர்_நீர்_இல்லாத_மீனே #நீர்_ஓடை_போல_கூட_வேண்டுமே⚘...நிலம்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.