Nan neenka ni parka Tamil 2
மாதர் அல்குல் படத்தில் கழுத்தில் பழுத்த செவ் வாயில் பனையிலும் உந்தி தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே கடத்தில் = குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற குறத்தி = குற வள்ளி பிரான் = பிரியான் என்பதன் மரூவு. வள்ளியை விட்டு எப்போதும் பிரியாதவன். அருளால் = அவனுடைய அருளால் கலங்காத = கலக்கம் இல்லாமல் சித்தத் திடத்தில் = திட சித்தத்தில். உறுதியான புத்தியால். சித்தம் என்பதற்கு புத்தி என்பது சிறந்த அர்த்தம் இல்லை என்றாலும் வேறு வார்த்தை எனக்கு தெரியவில்லை. புணை என = அந்த உறுதியான புத்தியை தெப்பமாக கொண்டு யான் கடந்தேன் = நான் கடந்தேன். எதை கடந்ததாக சொல்கிறார் ? சித்திர மாதர் = சித்திரம் போன்ற அழகிய பெண்களின் அல்குல் படத்தில்
3 comments
இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால் சேர்ந்து இருப்பது புத்திசாலி
கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர
உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து விட்டதால்,