உன்னில் என்னை தொலைத்தத் தருணம்
உன்னில் என்னை தொலைத்தத் தருணம்... என்றுமே மீளக்கூடாதத் தருணமாய் கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம் நதியில் நீந்தும் மீன்களைப்போல நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லைசிறுதுரும்பெனவும் நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள் தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில் ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது.மிதப்பதுபோலவும் சுழித்து ஓடும் நீரில்வந்தடையும்
1 comment
ஏற்கனவே நாம அசுவினி, மாவுப் பூச்சி என்று போராடிக் கொண்டிருக்க