Nalayira divya pirabhandham Tamil 2
என மொழிய = என்று சொல்ல வருவாயே = வருவாயே சிந்தை மகிழ = மனம் மகிழ மலை மங்கை = மலை மகள், பார்வதி நகிலிணைகள் = மார்பின் மேல் சிந்து பயமயிலு = விளையாடும் மயில்வீரா = மயில் மேல் ஏறிய வீரனே திங்கள் = நிலவு (பிறை நிலவு) அரவு = பாம்பு நதி = கங்கை நதி துன்று = ஒன்றாக உள்ள சடில = ஜடா முடி உடைய (சிவன்) அருள் = அருளிய செந்தில் = திருச் செந்தூரில் உறை = வாழும் பெருமாளே = பெறும் ஆளே (நம்மை பெற்றுக் கொள்பவன், நாம் எப்படி இருந்தாலும், நாம் நம்மை அவனுக்குத் தந்தால், நம்மை வெறுக்காமல், பெற்றுக் கொள்பவன் = பெறும் ஆள் = பெருமாள், பெரிய ஆள் = பெருமாள்)
2 comments
ஆனால் "கதிரின் காதலன்" என்பது யார் ஏன் "மகன் சுக்ரீவன்" என்று எழுதி இருக்கிறாய்
குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர்