read.cash Log in
@ChemRaj

Thiruvila unna parkatha enai tholaithen Tamil

திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை நம்மை தேடும் செய்தி தருவோமா கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் எழுதி பார்க்கிறேன் தினம் சொல்ல கேட்கிறேன் அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை #உயிர் #வரை #கேட்கிறதே.... உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் நீயும் நானும் பார்க்கக்கூடாது என்று நானும் பார்க்கக்கூடாது என்று நீயும் நினைத்துக்கொண்டே பார்த்துவிட்டோம் நான் பார்க்கிறேனா என்று நீயும் நீ பார்க்கிறாயா என்று நானும் .!!

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.