read.cash Log in
@ChemRaj

Nallayira thivya pirabhantham Thiruvarangam Tamil 2

திறர் = திறமையான (வலு மட்டும் இருந்தால் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்) சிலைக்கை = வில் கையில் கொண்டு (சிலை = வில் ) வாளி = அம்பு விட்ட வீரர் = அம்பு விட்ட வீர்கள் (இராமனும் லக்ஷ்மணனும்) சேரும் ஊர் =அவர்கள் வந்து சேரும் ஊர் எண் திசை கணங்களும் = எட்டு திசையில் உள்ள பூத கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் = வேண்டி தீர்த்தம் ஆடும் ஊர் வண்டு இரைத்த சோலை = வண்டுகள் ரீங்காரமிடும் சோலை வேலி மன்னு = வயல்கள் நிறைந்த சீர் அரங்கமே = திரு அரங்கம் எனக்கு கிடையாது. எனக்கு தெரிந்த வரை எழுதுகிறேன். முடிந்தவரை கவிதையை நேரடியாக இரசிக்க முயற்சி செய்யுங்கள்.

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.