Nallayira divya pirabhantham Tamil
ஓலம் இட்டு = உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை உணங்கும் = வாடி நிற்கும் நின்னை எய்தல் உற்று = உன்னை அடைய முடியாமல் மற்று ஓர் உண்மை இன்மையின் = உன்னை தவிர வேறு ஒரு உண்மை இல்லாததால் வணங்கியாம் = நாம் உன்னை வணங்கி விடேங்கள் என்ன = விட மாட்டோம் என்று வந்து நின்று = வந்து நின்று விட்டோம் அருளுதற்கு = எங்களுக்கு அருள் தருவதற்கு இணங்கு = இணைந்த கொங்கை = மார்பகங்களை கொண்ட மங்கை பங்க = மங்கையை பாகமாக கொண்டவனே என் கொலோ நினைப்பதே. = என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் ? (என்ன திருவுளமோ
3 comments
Keep writing...and inspiring us.. I am happy that you are using your mother language to write up your emotion and thought
இறையாணைக்கு கட்டுப்பட்டவர்கள்போல் ஒவ்வொருவரும் அடங்கி பின்னகர்வதை கண்டேன்.
இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்:எறும்பி யளையிற் குறும்பல் சுனைய