Thuklakidam matiya madurai Tamil 4

3 15
Avatar for rmktamilsoft
4 years ago

மேலும் பெருநகரமாம் மதுரைக்கு மீண்டும் வாழ்வளித்த அம்மன்னர்களின் பெயரில் இருக்கும் அவ்வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் எந்த வகையினில் இழுக்கு என்று இப்பொழுதும் காரணங்களை தேடுகிறேன் .

அப்படி பார்த்தால் நம் தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே உள்ள கோட்டையை எடுப்பித்து கட்டியது நாயக்க மன்னர்கள் தான் , அதை மேலும் உருமாற்றி கட்டியவர்கள் மராத்தியர்கள் . அப்படி என்றால் அதுவும் தமிழனுக்கு இழுக்கா ?

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் பல பணிகளையும் , சுற்றி சில கோவில்களையும் எடுத்து கட்டியவர்கள் அவர்கள் ? ஆகா அதுவும் தமிழனுக்கு இழுக்கா ? நீராதாரத்தை காக்க வேண்டி ஜல சூத்திரா என்னும் திட்டத்தை தஞ்சையில் செயல்படுத்திய அவர்கள் தமிழ் அகத்திற்கு தொண்டு செய்தவர்களா இல்லை அதன் மேல் மண் மூடி , வீடு கட்டி , அதை சுத்தப்படுத்த மக்கள் எண்ணியும் அவ்வெண்ணத்தை ஈடேற விடாமல் செயல்படுபவர்கள் தமிழர்களா ?

2
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

பயனும் உடன் தொக்க தொகை : தமிழ்க்கேணி எந்த வகையினில் இழுக்கு தமிழைச் சுரக்கும் கேணி

$ 0.00
4 years ago

நட்பைக் குறிப்பிடுகிறாரா இல்லை பின்னால் பாரதியின் மூலம் நண்பரானதை குறிப்பிடுகிறாரா

$ 0.00
4 years ago

வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி இன்சுலின் இருப்பதால் நமக்கு கிடைக்கிறது

$ 0.00
4 years ago