Thuklakidam matiya madurai Tamil 2

4 15
Avatar for rmktamilsoft
4 years ago

மேலும் துக்ளக்கின் படையெடுப்பினால் சிதலம் அடைந்த பல கோவில்களை , மீனாக்ஷி அம்மன் கோவிலையும் சேர்த்து , எடுப்பித்து கட்டினான் என்ற செய்தி அறிந்தால் , இவர்கள் அக்கோவிலையும் தமிழனுக்கு இழுக்கு என்று கூறுவார்களா என்று தெரியவில்லை .

தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு திருப்பணி செய்து , மிக உயரிய கோபுரங்களை கட்டுவித்து , சைவ வைணவ ஆலயங்களுக்கு புத்துயிர் ஊட்டியது இவர்கள் ஆட்சியில் தான் . மதுரையிலும் , அதனை சுற்றி இருக்கும் ஊர்களிலும் நீர் நிலைகளை மீண்டும் தூர்வாரி , பல கண்மாய்களை உருவாகியதும் இவர்கள் தான் . வறண்ட பூமியான இங்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ் இனத்திற்கு தங்கள் காரியங்களால் தொண்டு செய்தவர்களா ? இல்லை இருக்கும் கண்மாய்களை , கீழ் இருக்கும் கருமை கல்லுக்காக பலி கொடுத்தவர்கள் தமிழர்களா அல்லது தமிழ் இனத்திற்கு தொண்டு செய்தவர்களா ?

4
$ 1.00
$ 0.50 from @Muthuking
$ 0.50 from @G4ceTech
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

ஆமெலே. சீவன் இருக்கு” லாசர் அதை தொடப்போனான்.தொடாதே” என்று ஜான்சன்

$ 0.00
4 years ago

எழுத்துகளில் தொடங்குபவை ஒரு சொல்லை அடுத்து வந்தால்... வல்லின மெய்யெழுத்து மிகுமா, மிகாதா

$ 0.00
4 years ago

தொடர் தவிர்த்த எவற்றுக்கும் வலிமிகவில்லை என்பதை நன்றாக அறிந்துகொள்ளுங்கள்

$ 0.00
4 years ago

தொகையுருபைச் சேர்த்துப் பொருள்கொள்வதே தொகை ஆகும். தொகுத்து, அதன்பின் பொருள்கொள்வது

$ 0.00
4 years ago