Sirukathaikal valka Tamil 3

4 12
Avatar for rmktamilsoft
4 years ago

பல கடிதங்களில் கதைபற்றிய புரிதல் நுட்பமானதாக இருக்கும், தட்டச்சிடும் பழக்கம் இல்லாததனால் உதிரியான சில சொற்களே கடிதத்தில் இருக்கும்.

தட்டச்சு அல்ல, தொட்டச்சு. என் வாசகர் கடிதங்களில் கணிப்பொறியில் தட்டச்சிடப்படுபவை மிகமிகக் குறைவு. பெரும்பாலானவை செல்பேசியில் எழுதப்படுபவை. தமிழக அளவில் கணிப்பொறியின் இடத்தை செல்பேசியே எடுத்துக்கொண்டுவிட்டிருக்கிறது. விமானநிலையங்களில் நான் மடிக்கணினியுடன் இருப்பேன். மிகப்பழைய ஒரு விசித்திரமான பொருளை கையில் வைத்திருப்பதுபோல அன்னியமாக இருப்பேன்.

இக்கடிதங்களில் பல சொற்களை தானியங்கி தொழில்நுட்பம் மாற்றியமைத்திருக்கும். ஆகவே ஆங்காங்கு புரியாமல் பொருத்தமற்று இருக்கும்.

கடிதங்களின் மொழியை முன்பெல்லாம் மாற்றியமைத்துக்கொண்டிருந்தேன். ஓரிருமுறை அவ்வாறு மாற்றியமைத்ததுமே கற்றுக்கொண்டு நன்றாக எழுதத் தொடங்கிய பலர் உண்டு – சிலர் கதைகள்கூட இன்று எழுதுகிறார்கள். இப்போது அதைச் செய்ய பொறுமையில்லை.

1
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

தனிப்பட்ட செய்திகள் கொண்ட கடிதங்கள் பல உண்டு, குறிப்பாக பலிக்கல் கதைக்கு வந்த கடிதங்களில்

$ 0.00
4 years ago

வரிசையாக முதல் ஆறு, ஆழி , பொலிவதும் கலைவதும் , சீட்டு , கோட்டை , பெயர் நூறான் , பாப்பாவின்

$ 0.00
4 years ago

நகைமுகன் மற்றும் லூப் , எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக லூப் மற்றும் நகைமுகன் இரண்டையும் சொல்வேன்

$ 0.00
4 years ago

வளர்ச்சி என்னும் பெயரில் வளங்கள் சூறையாடப்படுகையில் இயற்கையின் லூப்பை உணர்தல் அவசியமாகிறது

$ 0.00
4 years ago