Venpani malareun Vasam Tamil 20

3 24
Avatar for rmktamilsoft
3 years ago

காற்றில் நீந்தி அருகணைந்து புரவியிலிருந்து இறங்கினர். நூறு முயல்களுக்கு மேல் அவர்களிடம் இருந்தன. அவர்களை அணுகிய ஏவலரிடம் அம்முயல்களை அளித்துவிட்டு என்னை பார்த்தனர்.

நான் தலைவணங்கி “நூறு முயல்களா? அத்தனை அம்புகளுடன் சென்றீர்களா?” என்றேன். “இங்கே நாணல்கள் மிகக் கூர்மையானவை” என்று கிருதவர்மன் சொன்னார். “சரியாக ஏவினால் முயலின் இதயத்தில் பாய்ந்துவிடுவன.” சாத்யகி “சொல்க!” என்றார். நான் “மூத்தவர் ஃபானு இங்கிருந்து கிளம்பிச் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது” என்றேன்.

கிருதவர்மன் வியப்புடன் “ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதா?

2
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

விற்களையும் நம்பியே ஃபானு தன்னை ஒரு அரசரென்று எண்ணிக்கொள்கிறார்

$ 0.00
3 years ago

முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி

$ 0.00
3 years ago

ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டு இணையாக இரு புரவிகளில் ஊர்ந்து வந்தனர்

$ 0.00
3 years ago