Ven murasu nalithal Tamil End

4 11
Avatar for rmktamilsoft
3 years ago

அந்தகர்கள் ஒருபோதும் அரசாளக் கூடாது என்பது எங்கள் குடிக்கூற்று” என்றனர் விருஷ்ணிகள். “இந்நகரை நிறுவியவரின் முதல் மைந்தர் அவர்” என்றார்கள் அந்தகர்கள். “ஆம், ஆனால் தன் அழகாலும் ஆணவத்தாலும் அவர் மேல் செல்வாக்கு கொண்ட அந்தகக் குலத்து பெண்ணின் வழியாக அவர் குருதிமுதன்மை பெற்றார்” என்றனர் விருஷ்ணிகள். “சத்யபாமையை அரசி அல்ல என்கிறீர்களா?” என்றனர் அந்தகர். “அவரை அரசியென குடியவைக்கு வெளியே இளைய யாதவர் காட்டியதே இல்லை. அரசியென அமைந்தவர் ருக்மிணி” என்றனர் ஷத்ரியர். “ஆகவே ருக்மிக்கு முடியை அளித்துவிடுவோமா?” என்று அந்தகர் ஏளனம் செய்தனர்.

3
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

புகுந்து துயின்றோம். கிளம்பிய ஒரு நாளிலேயே அந்நிலத்தில் செல்வதற்கான வழிமுறைகளை

$ 0.00
3 years ago

தருணங்களை இந்துக்கள், எல்லா வகையினரும், தெளிவாகவே கடைப் பிடிக்கிறார்கள்

$ 0.00
3 years ago

நாளடைவில் அப்பயணம் பின்னர் புதிய கண்டடைவுகள் இல்லாமல், புதிய துயரங்கள் இல்லாமல், ஓர்

$ 0.00
3 years ago

கூரையாக இட்ட தட்டியின்மீது தடிமனாக மணலை அள்ளிப்போட்டுக்கொண்டால் உள்ளிருப்பவர் இன்னும் குறைவாகவே வெப்பத்தை

$ 0.00
3 years ago