Ven murasu nalithal Tamil 8

4 11
Avatar for rmktamilsoft
3 years ago

நாளடைவில் அப்பயணம் பின்னர் புதிய கண்டடைவுகள் இல்லாமல், புதிய துயரங்கள் இல்லாமல், ஓர் அன்றாடமென நிகழத்தொடங்கியது. அப்போது பூசல்கள் நிகழத்தொடங்கின. சாம்பன் எங்கள் அணிநிரைக்கு மிகப் பிந்தி தனியாக வந்துகொண்டிருந்தார். பிரத்யும்னனின் படைகளே முகப்பில் சென்றன. நடுவில் ஃபானுவின் படைகள் சென்றன. பின்னர் ஃபானு முந்த பிரத்யும்னன் இரண்டாவதாக வந்தார். மூன்று படைகளும் ஒற்றை உடலெனச் செல்லும் அந்தப் பெருக்கின் உள்ளே மூன்று பகுதிகளாகவே நீண்டன. “எறும்புபோல. மூன்று தனி உடல்கள் வேறு வழியின்றி ஒன்றையொன்று கவ்விக்கொண்டது போன்றது எறும்பின் உருவம்” என்று மூத்தவர் சுருதன் கூறினார்.

5
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

செல்வங்களையும் கடல் கொண்டுசென்றது இன்று இறந்துகிடக்கும் எங்கள் மைந்தர்களை அள்ளி நெஞ்சோடு அணைக்கும்

$ 0.00
3 years ago

அவர்களின் களஞ்சியங்களையும் கருவூலச் செல்வங்களையும் கடல் கொண்டுசென்றது.

$ 0.00
3 years ago

பாலைவனச்சோலைகள் அரசருக்கும் அரசனின் விலங்குகளுக்கும் மட்டும் உரியதாக இருந்தன. சோலையை ஒட்டிய இடங்களில்

$ 0.00
3 years ago

முடிகொள்பவனைப் போல் இழிந்தவன் எவன்?” விருஷ்ணிகளின் தலைவன் அமைத்த

$ 0.00
3 years ago