Ven murasu nalithal Tamil 4

4 10
Avatar for rmktamilsoft
3 years ago

பாலைவனச்சோலைகள் அரசருக்கும் அரசனின் விலங்குகளுக்கும் மட்டும் உரியதாக இருந்தன. சோலையை ஒட்டிய இடங்களில் மணல் ஆழம் நீரின் தண்மை கொண்டிருந்தது. சோலைக்குள்ளேயே அரசருக்கான குடில்களை மண்ணை அகழ்ந்து ஆழத்திலேயே அமைத்தனர். ஒருநாள் காலையில் அனைவரும் மண்ணுக்குள் அடங்கிய பின்னர் ஓசையின்மையை உணர்ந்து எழுந்து சோலையிலிருந்து வெளிவந்து சுற்றும் நோக்கிய ஃபானு திகைத்து “என்ன நிகழ்கிறது? எங்கு சென்றுவிட்டார்கள் அனைவரும்?” என்றார். விழிதொடும் தொலைவு வரை ஒவ்வொருவரும் கொண்டு வந்த பொருட்கள் மட்டும் சிதறிக்கிடந்தன. விலங்குகள்கூட மண்ணுக்குள் சென்றுவிட்டிருந்தன. “விட்டுச்சென்றுவிட்டார்களா? எப்படி? எங்கே?” என்று ஃபானு பதறிப்போய் கேட்டார். அவருள் என்றுமிருக்கும் அச்சம் அது என்று தெரிந்தது.

4
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

தருணங்களை இந்துக்கள், எல்லா வகையினரும், தெளிவாகவே கடைப் பிடிக்கிறார்கள்

$ 0.00
3 years ago

இந்நகரை நிறுவியவரின் முதல் மைந்தர் அவர்” என்றார்கள் அந்தகர்கள். “ஆம், ஆனால் தன் அழகாலும் ஆணவத்தாலும்

$ 0.00
3 years ago

அவர் மேல் செல்வாக்கு கொண்ட அந்தகக் குலத்து பெண்ணின் வழியாக அவர் குருதிமுதன்மை

$ 0.00
3 years ago

வந்துகொண்டிருந்தார். பிரத்யும்னனின் படைகளே முகப்பில் சென்றன. நடுவில் ஃபானுவின் படைகள்

$ 0.00
3 years ago