Sirukathaikal Valka Tamil 9

4 18
Avatar for rmktamilsoft
4 years ago

கரவு மற்றும் முத்தங்கள் வரிசையில் ஒரு நாட்டார் தன்மையும் தொன்மங்களின் சாயலும் இருந்தன – இரண்டு கதையும் யூகிக்க முடியாத படி பயணித்து பூடகமாகவே முடிந்தன.

வரலாற்று ஆளுமைகள், தருணங்கள் குறித்த வரிசையாக ” எண்ண எண்ண குறைவது, போழ்வு, வனவாசம், நற்றுணை , பிடி , ஏகம் ,ஆயிரம் ஊற்றுகள் மற்றும் ஆட்டக்கதை – என்னை மிகவும் கவர்ந்தது , பிடியும் ஆட்டக்கதையும் , குறிப்பாக ஆட்டக்கதையில் லட்சுமி சரஸ்வதி குறித்தான கதையாடல் புதிய திறப்பை அளித்தன

தங்கள் ஆளுமையின் ஒரு பகுதியாக நீங்கள் வலியுறுத்தி கொண்டே இருக்கும் ஆன்மீக சாரம் கொண்ட கதைகளாக ஒரு வரிசை அமைந்துள்ளது – அதில் ஒரு சரடாக மாயப்பொன் . இறைவன் , பலிக்கல் , அங்கி , விலங்கு, எழுகதிர் மற்றும் ஆடகம் , – இவை செயல் தளத்தில் உள்ள ஆன்மீக சரடு , குறிப்பாக ஆடகம் ஆன்மீக தேடலில் இருக்கும் ஒருவனது செயலின்மை குறித்ததாகவும் எவ்வாறு அதிலிருந்து வெளி வருகிறான் என்பது போல அமைந்துள்ளது – எழுகதிர் ஒரு ஆன்மீக மதத்தின் பயணம் போல இருந்தது – கையில் கிடைத்தற்கரிய செல்வம் இருந்தும் கிழக்கு நோக்கி சென்று கொண்டே இருக்கும் ஒரு ஆன்மாவின் தேடல் போலவும் அமைந்திருந்தது – இன்னொரு சரடு ஆன்மீக விஷயங்களின் ஆதார விஷயங்கள் போல அமைந்தவை – கூடு, காக்கை பொன் மற்றும் சிவம் – மூன்று கதைகளும் கேள்வியில் தொடங்கி பதில் எதிர்பாராத பயணங்களை துவக்கி வைக்கின்றன.

4
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

விட இப்போது இஸ்லாமியர் இந்திய அரசியல் சாசனமும், அம்பேத்கருமே

$ 0.00
4 years ago

ஆண் பெண் உறவின் அடிப்படையில் , தங்களை முதன் முதலில் அணுகி வரும் வாசகனுக்கான

$ 0.00
4 years ago

வரலாறுகளின் பிண்ணனியில் அது பேசப்ப்ட்டிருப்பதில் இருந்தே தொகுக்க வேண்டியிருக்கிறது

$ 0.00
4 years ago

வரிசையாக முதல் ஆறு, ஆழி , பொலிவதும் கலைவதும் , சீட்டு , கோட்டை , பெயர் நூறான் , பாப்பாவின்

$ 0.00
4 years ago