Sirukathaikal valka Tamil 7

3 12
Avatar for rmktamilsoft
4 years ago

தங்கள் சிறுகதைகள் அனைத்தும் தங்கள் ஒட்டு மொத்த செயல்பாட்டின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. அனைத்து கதைகளையும் வாசித்தேன் ஒரு வாசகன் அக்கதைகளை வெவ்வேறு சிறு தொகுதிகளாக வரிசைப்படுத்த முடியும் .ஒரு ஆரம் போல , விளக்கின் வரிசை போல.

ஆண் பெண் உறவின் அடிப்படையில் , தங்களை முதன் முதலில் அணுகி வரும் வாசகனுக்கான வரிசையாக முதல் ஆறு, ஆழி , பொலிவதும் கலைவதும் , சீட்டு , கோட்டை , பெயர் நூறான் , பாப்பாவின் யானை, நஞ்சு , வேட்டு மற்றும் லீலை, இவ்வாறு வரிசைப்படுத்துவதன் மூலம் இளமை முதல் நடு வயது வரையிலான காலகட்டத்தை உங்கள் கதைகள் தொட்டு செல்கின்றன.

3
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

வனவாசம், நற்றுணை , பிடி , ஏகம் ,ஆயிரம் ஊற்றுகள் மற்றும் ஆட்டக்கதை – என்னை மிகவும்

$ 0.00
4 years ago

வெளி வருகிறான் என்பது போல அமைந்துள்ளது – எழுகதிர் ஒரு ஆன்மீக மதத்தின் பயணம் போல இருந்தது

$ 0.00
4 years ago

ஆளுமையின் ஒரு பகுதியாக நீங்கள் வலியுறுத்தி கொண்டே இருக்கும் ஆன்மீக சாரம் கொண்ட கதைகளாக

$ 0.00
4 years ago