Gavignar magudeswaran tamil

3 12
Avatar for rmktamilsoft
4 years ago
கவிஞரே... ஓர் ஐயம் !

இதை நீங்கள் முன்பே விளக்கியிருந்தால் மன்னிக்கவும்.

தமிழ் என்ற சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் வலி மிகுமா?

உதாரணமாக, தமிழ் கலாச்சாரமா, தமிழ்க் கலாச்சாரமா?

தமிழ் பாடசாலையா, தமிழ்ப் பாடசாலையா?

இதுபோல் மற்ற வல்லினச் சொற்கள் தமிழ் முன் வந்தால் வலி மிகுமா? நன்றி - பழனிசாமி இரத்தினசாமி.

பொதுவாக, இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையில் வலிமிகுவித்து விடுவது நலம். ஏனெனில் இரண்டுமுதல் ஏழு வரையிலான எல்லா வேற்றுமை உருபுகளின் உடன் தொக்க தொகைகட்கும் வலிமிகும்.

பிற தொகைகள் சிலவற்றுக்கும் தொடர்களுக்கும் வலிமிகுமா, மிகாவா என்பதைக் குறித்து நமக்கு அறிவு இருக்க வேண்டும்.

ஏற்கெனவே எழுதியவைதாம் என்றாலும் எல்லாரும் நன்றாக மறந்திருப்பீர்கள்

4
$ 0.50
$ 0.50 from @Muthuking
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

அன்மொழித்தொகை - எல்லாத் தொகை வகையும் கலந்தது. எழுகதிராய்ச் செந்தமிழொளி பரவட்டும்

$ 0.00
4 years ago

நான் பலப் பக்கங்களை ஆங்கிலத்திலும் வாசித்தேன் .இது பல பெரிய

$ 0.00
4 years ago

இக்கதை மனிதனின் துயரத்தை மட்டும் பேசவில்லை அவனின் வாழ்வு போராட்டத்தின்

$ 0.00
4 years ago