Ravananin puthira thavam Tamil 3

3 11
Avatar for ChemRaj
3 years ago

வேலைச் சலம் புக.= வேலை என்றால் கடல். கடல் தண்ணி புக.

அனல் தறுகண் அந்தகனும் = தீப் பறக்கும் கண்ணை உடைய எமனும்

அஞ்சிப் பிலம் புக. = பயந்து குகைக்குள் ஒளிய

நிலக் கிரிகள் = நிலத்தில் உள்ள மலைகள் (கிரி = மலை) எல்லாம்

பின் தொடர. வந்தாள் = அவள் பின்னால் உருண்டு பிரண்டு பின் தொடர்ந்து வர வந்தாள்.

இவள் பெண்ணா ? இவளுக்கு பெண்ணுக்கு உள்ள நளினம் ஏதாவது இருக்கிறதா ?

தாடகை வதத்தில் இன்னும் கொஞ்சம் அருமையான பாடல்கள் இருக்கின்றன ?

உங்களுக்கு விருப்பம் என்றால், எனக்கு எழுதச் சம்மதம்...உங்கள் விருப்பத்தை நல்ல கற்பனைதான். ஏதோ கண் முன் காட்சி எழுவது போல இருக்கிறது. இல் எழுதுங்கள்

3
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்

$ 0.00
3 years ago

அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும்.

$ 0.00
3 years ago

இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான் எவ்வுருவோ நும்பிரான்

$ 0.00
3 years ago