Ravananin puthira sogam Tamil 3

3 11
Avatar for ChemRaj
3 years ago

விழிக்கும்; = என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பான்

முகிழ்க்கும்; = ஒன்றும் தெரியாமல் கண்ணை மூடுவான் (முகிழ்த்தல் = கண்களை மூடுதல்

தன் மேனியால் உழும் நிலத்தை; = அவன் காலை இழுத்து இழுத்து

நடப்பது நிலத்தை உழுவது போல இருக்கிறது

உருளும்; புரளுமால். = தரையில் கிடந்து உருளுவான்,

புரளுவான்பனையிலும் = பனை மரம் போன்ற அழகிய தோள்களில்

உந்தி தடத்தில் = வயிற்றில்

தனத்தில் = அழகிய மார்பில்

கிடக்கும் வெங் காம சமுத்திரமே = கிடக்கும்

வெம்மையான காம சமுத்திரமே

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்

கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.

தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.

2
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான் எவ்வுருவோ நும்பிரான்

$ 0.00
3 years ago

அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்

$ 0.00
3 years ago

பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்

$ 0.00
3 years ago