Ravananin puthira sogam Tamil 2

3 12
Avatar for ChemRaj
3 years ago

மிக எளிமையான பாடல். இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம்

கேட்டால், உங்களையும் CSJK வையும் ஒரே காரில் அனுப்பி அதில் 80 -s வந்த

பாடல்களையும் போட்டு விடனும். ....:)

எழும்;

= எழுந்து நிற்பான்

இருக்கும்; = நிற்க கூட முடியாமல் உட்காருவான்

இரைக்கும்; = அப்படி அடிக்கடி எழுந்து உட்கார்ந்ததால் மூச்சு இறைப்பான்.

அவ்வளவு வலிமை குன்றி விட்டான்.

இரக்கம் உற்று அழும்; = சுய பச்சாதாபத்தில் இரக்கம் கொண்டு

வாய் விட்டு அழுவான்

அரற்றும்; = அர்த்தம் இல்லாமல் அரற்றுவான்

அயர்க்கும்; = சோர்ந்து போவான்

வியர்க்கும் = பலம் குன்றியதால்

வியர்ப்பான்

போய் விழும்; = இருக்கவும் முடியாமல், நிற்கவும்

முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் போய் விழுவான் (மெத்தை மேல்

2
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்

$ 0.00
3 years ago

அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும்.

$ 0.00
3 years ago

விருப்பம் என்றால், எனக்கு எழுதச் சம்மதம்...உங்கள் விருப்பத்தை நல்ல கற்பனைதான்

$ 0.00
3 years ago