Nan neenka ni parka Tamil 2

3 11
Avatar for ChemRaj
3 years ago

மாதர் அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்த செவ் வாயில் பனையிலும் உந்தி
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே

கடத்தில் = குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற

குறத்தி = குற வள்ளி

பிரான் = பிரியான் என்பதன் மரூவு. வள்ளியை விட்டு எப்போதும் பிரியாதவன்.

அருளால் = அவனுடைய அருளால்

கலங்காத = கலக்கம் இல்லாமல்

சித்தத் திடத்தில் = திட சித்தத்தில். உறுதியான புத்தியால். சித்தம் என்பதற்கு
புத்தி என்பது சிறந்த அர்த்தம் இல்லை என்றாலும் வேறு வார்த்தை எனக்கு
தெரியவில்லை.

புணை என = அந்த உறுதியான புத்தியை தெப்பமாக கொண்டு

யான் கடந்தேன் = நான் கடந்தேன். எதை கடந்ததாக சொல்கிறார் ?

சித்திர மாதர் = சித்திரம் போன்ற அழகிய பெண்களின் அல்குல் படத்தில்

1
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர

$ 0.00
3 years ago

உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து விட்டதால்,

$ 0.00
3 years ago

இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால் சேர்ந்து இருப்பது புத்திசாலி

$ 0.00
3 years ago