Nallayira thivya pirabhantham Thiruvarangam Tamil 2

3 9
Avatar for ChemRaj
3 years ago
திண் = திண்மையான, வலுவான

திறர் = திறமையான (வலு மட்டும் இருந்தால் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்)

சிலைக்கை = வில் கையில் கொண்டு (சிலை = வில் )

வாளி = அம்பு

விட்ட வீரர் = அம்பு விட்ட வீர்கள் (இராமனும் லக்ஷ்மணனும்)

சேரும் ஊர் =அவர்கள் வந்து சேரும் ஊர்

எண் திசை கணங்களும் = எட்டு திசையில் உள்ள பூத கணங்களும்

இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் = வேண்டி தீர்த்தம் ஆடும் ஊர்

வண்டு இரைத்த சோலை = வண்டுகள் ரீங்காரமிடும் சோலை

வேலி மன்னு = வயல்கள் நிறைந்த

சீர் அரங்கமே = திரு அரங்கம்

எனக்கு கிடையாது.

எனக்கு தெரிந்த வரை எழுதுகிறேன். முடிந்தவரை கவிதையை நேரடியாக இரசிக்க முயற்சி

செய்யுங்கள்.

1
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே காஞ்சி புரத்தில் உள்ள ஏகாம் பரேஸ்வரனே

$ 0.00
3 years ago

வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்

$ 0.00
3 years ago

நிரந்தரம் என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே

$ 0.00
3 years ago