Nallayira divya pirabhantham Tamil

3 9
Avatar for ChemRaj
3 years ago

ஓலம் இட்டு = உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை

உணங்கும் = வாடி நிற்கும்

நின்னை எய்தல் உற்று = உன்னை அடைய முடியாமல்

மற்று ஓர் உண்மை இன்மையின் = உன்னை தவிர வேறு ஒரு உண்மை இல்லாததால்

வணங்கியாம் = நாம் உன்னை வணங்கி

விடேங்கள் என்ன = விட மாட்டோம் என்று

வந்து நின்று = வந்து நின்று விட்டோம்

அருளுதற்கு = எங்களுக்கு அருள் தருவதற்கு

இணங்கு = இணைந்த

கொங்கை = மார்பகங்களை கொண்ட

மங்கை பங்க = மங்கையை பாகமாக கொண்டவனே

என் கொலோ நினைப்பதே. = என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் ? (என்ன திருவுளமோ

3
$ 0.50
$ 0.50 from @Mani
Avatar for ChemRaj
3 years ago

Comments

இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்:எறும்பி யளையிற் குறும்பல் சுனைய

$ 0.00
3 years ago

இறையாணைக்கு கட்டுப்பட்டவர்கள்போல் ஒவ்வொருவரும் அடங்கி பின்னகர்வதை கண்டேன்.

$ 0.00
3 years ago

Keep writing...and inspiring us.. I am happy that you are using your mother language to write up your emotion and thought

$ 0.00
3 years ago