Nalanthana Man Vesum Tamil 2

2 12
Avatar for ChemRaj
3 years ago

பொருள்:

எறும்பு வளை அயிர் = எறும்பு புத்து போல

குறும் பல் சுனைய = சின்ன சின்னதாக இருக்கும் நீர் நிலைகள் (சுனை = குட்டி நீர் தேக்கம்)

உலை கல் = உலையில் வைத்த கல்

அன்ன பாறை ஏறி = போன்ற பாறையில் ஏறி

(situation புரியுதா ? பாலை நிலம், தண்ணியே இல்ல, பாறை எல்லாம் கொதிக்குது. தலைவர் அந்த வழியா போறாரு_

கொடுவில் = கொடிய வில்லை ஏந்திய

எயினர் = எயினர் இனத்தை சேர்ந்தவர்கள் (அம்பு எய்பவர்கள் எயினர்)

பகழி மாய்க்கும் = பகழி அப்படினா அம்பு. அம்பை தீட்டும் அல்லது அம்பை விடும்.

கவலை என்ப = (என்னோட) கவலை என்னனா ?

அவர் சென்ற ஆறே = அவர் சென்ற அந்த வழி தான்.

அது மற்று = அதை பற்றி

அவலங் கொள்ளாது = கவலைப் படாது

நொதுமல் = உதாசீனமாக, நட்புணர்வு இல்லாமல்,

3
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

நீ மனசுல இராவண கேட்பதாய் கூறினர் நான் உன்னை இன்னமும் விரும்புவேன்

$ 0.00
3 years ago

அவர்களை கலைத்தால் இப்பணி நிகழாது என்பது இருக்கட்டும். கலைப்பதை அவர்கள் எதிர்த்தால் என்ன செய்வது

$ 0.00
3 years ago