Nalanthana Man Vesum Tamil 12

2 14
Avatar for ChemRaj
3 years ago

சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை சிந்த அசுரர் கிளை வேரோடு மடிய - அதி தீரா

சிந்தை மகிழ வந்த அவன் மருமகனே, இளைய குற மகளான வள்ளியை அணைக்கும் அழகா ! தேவர்கள் சிறை சிந்திப் போக, அவர்களை சிறை வைத்த அசுரர் சுற்றம் வேரோடு - அதி தீரா

திங்களரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத

செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே. திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத செந்தி நகரில் இனிதே மருவி வளர் - பெருமாளே

திங்கள், அரவு, நதி சூடிய பரமர் (சிவன்) தந்த குமாரா, அலைகள் உரசும் கரையை கொண்ட திரு செந்தூரில் மருவி வளர் பெருமாளே

0
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

வருமாயன் இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை

$ 0.00
3 years ago

மதம் மாறினால் இட ஒதுக்கீடு சலுகையை இழக்க நேற்ந்திருக்குமே என்றதற்கு

$ 0.00
3 years ago