Venpani malareun Vasam Tamil 6

3 26
Avatar for rmktamilsoft
3 years ago

இவர்கள் ஒற்றை விசையெனத் திரண்டு பணியாற்றுவதற்கு, ஒருவரோடொருவர் ஊக்கி நம்பிக்கை கொண்டு இந்நெடுவழிப் பயணத்தை மேற்கொள்வதற்கு வழி அமைப்பது அவர்களின் குலம்தான். அவர்களை தனித்தனியாக பிரித்தால் ஒவ்வொருவரும் உடல் சோர்ந்துவிடுவார்கள். அவர்களால் இப்பணியை செய்ய இயலாது. நாம் தங்க முடிவெடுத்த ஒரு நாழிகைக்குள்ளேயே ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிக்குழுக்களாக பிரிந்துவிடுகிறார்கள். சிலர் மணலை அள்ளுகிறார்கள், சிலர் கூடாரங்களை கட்டுகிறார்கள். சிலர் உணவு சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஓரிரு நாழிகைக்குள்ளேயே உணவுண்டு மகளிருடனும் குழந்தைகளுடனும் பொந்துகளுக்குள் புகுந்து துயிலத்தொடங்கிவிடுகிறார்கள், இதை கலைத்து மீண்டும் ஒரு அமைப்பை இப்போது உருவாக்க இயலாது” என்றார்.

3
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

இறையாணைக்கு கட்டுப்பட்டவர்கள்போல் ஒவ்வொருவரும் அடங்கி பின்னகர்வதை கண்டேன்.

$ 0.00
3 years ago

Hoping to see more from you.keep writing useful article so that we can get to know more! You are following your culture..thats great.

$ 0.00
3 years ago

தீயவை நிகழுமென்ற அச்சம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது. எக்கணமும்

$ 0.00
3 years ago