Venpani malareun Vasam Tamil 5

2 22
Avatar for rmktamilsoft
3 years ago

இவர்கள் ஒற்றை விசையெனத் திரண்டு பணியாற்றுவதற்கு, ஒருவரோடொருவர் ஊக்கி நம்பிக்கை கொண்டு இந்நெடுவழிப் பயணத்தை மேற்கொள்வதற்கு வழி அமைப்பது அவர்களின் குலம்தான். அவர்களை தனித்தனியாக பிரித்தால் ஒவ்வொருவரும் உடல் சோர்ந்துவிடுவார்கள். அவர்களால் இப்பணியை செய்ய இயலாது. நாம் தங்க முடிவெடுத்த ஒரு நாழிகைக்குள்ளேயே ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிக்குழுக்களாக பிரிந்துவிடுகிறார்கள். சிலர் மணலை அள்ளுகிறார்கள், சிலர் கூடாரங்களை கட்டுகிறார்கள். சிலர் உணவு சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஓரிரு நாழிகைக்குள்ளேயே உணவுண்டு மகளிருடனும் குழந்தைகளுடனும் பொந்துகளுக்குள் புகுந்து துயிலத்தொடங்கிவிடுகிறார்கள், இதை கலைத்து மீண்டும் ஒரு அமைப்பை இப்போது உருவாக்க இயலாது” என்றார்.

1
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

இந்தப் பெருந்திரளில் இன்று ஏவலரும் காவலரும் குடிகளும் கலந்து ஒன்றாக இருக்கிறார்கள்

$ 0.00
3 years ago

பூசலையே கடுமையான சொற்களால் உடல் கொந்தளிக்கும்படி மாற்றுபவர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும்

$ 0.00
3 years ago