Venpani malareun Vasam Tamil 5

3 25
Avatar for rmktamilsoft
3 years ago

என்ன செய்யலாம் அதற்கு?” என்று சுருதன் கேட்டார். “அவர்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும். அந்தகர்களுக்கும் விருஷ்ணிகளுக்கும் முதன்மையான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஹேகயர்களுக்கும் போஜர்களுக்கும் தொன்மையான பகையொன்று இருக்கிறது. விருஷ்ணிகள் பிற அனைவருடனும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விருஷ்ணிகளாகவும் போஜர்களாகவும் அந்தகர்களாகவும் இவர்கள் ஒருங்கு திரள்வதை தடுக்கவேண்டும். இவர்களைக் கலந்து ஒவ்வொருவரும் தனித்தனி யாதவர்களாக உணர்வதற்கு வழி அமைக்கவேண்டும்” என்றேன். “அது இயல்வதென்று எண்ணுகிறாயா?” என்றார் சுருதன். “குலமில்லையேல் இவர்கள் சிதறிவிடுவார்கள். உளமிழந்து பித்தர்களாக மாறிவிடுவார்கள்.”

1
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

Is that any movie article or anything else?? I would love to know about it..can you provide me the english name of this??

$ 0.00
3 years ago

இறையாணைக்கு கட்டுப்பட்டவர்கள்போல் ஒவ்வொருவரும் அடங்கி பின்னகர்வதை கண்டேன்.

$ 0.00
3 years ago

பூசலையே கடுமையான சொற்களால் உடல் கொந்தளிக்கும்படி மாற்றுபவர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும்

$ 0.00
3 years ago