Venpani malareun Vasam Tamil 3

3 12
Avatar for rmktamilsoft
3 years ago

ஒருவர் மரபை பிறிதொருவர் சிறுமை செய்தார். அதற்கு மறுமொழியாக தங்கள் மரபை கூவிச்சொன்னார். அவ்வாறு கூவிச்சொல்லும் பொருட்டு பிறர் தங்களை சிறுமை செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தனர். நட்புடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தவர்கள்கூட தங்கள் பெருமையையே கூறிக்கொண்டிருந்தனர். பூசல்கள் பெருகிக்கொண்டே இருந்தன. நான் சுருதனிடம் “இங்கு ஒவ்வொருவரும் தங்கள் குடிப்பெருமையையே சொல்லி பூசலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “அது நிகழட்டும். அதுவே அவர்களை மானுடராக்குகிறது. இல்லையேல் வெறும் எறும்புத்திரளென அவர்கள் ஆகிவிடுவார்கள்” என்று சுருதன் கூறினார். ”இந்தப் பூசல்களெல்லாம் வெறும் நாப்பயிற்சியாகவே இருக்கின்றன. எவரும் எவரையும் தாக்கிக்கொள்ளாதவரை இதனால் இடரொன்றுமில்லை.”

3
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

அவர்களின் களஞ்சியங்களையும் கருவூலச் செல்வங்களையும் கடல் கொண்டுசென்றது.

$ 0.00
3 years ago

பிரத்யும்னனின் படைகளே முகப்பில் சென்றன. நடுவில் ஃபானுவின் படைகள் சென்றன.

$ 0.00
3 years ago

ஏறிச்செல்வதுபோல், உடலையே அரண்மனையும் கோட்டையுமாக ஆக்கிக்கொள்வதுபோல் பாலையில் திகழ்ந்தனர்

$ 0.00
3 years ago