Venpani malareun Vasam Tamil 12

2 25
Avatar for rmktamilsoft
3 years ago

படைத்தலைவர்கள் பிரிந்து சென்று ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்க அங்கிருந்த அலைக்கொந்தளிப்பு அடங்கி ஒவ்வொருவரும் அவரவர் பணிகளுக்கு சென்றார்கள். புரவிகளுக்கு சேணங்கள் பூட்டப்பட்டன. மூத்தவர் ஃபானு கவிழ்த்திட்ட மரக்கலம் ஒன்றில் அமர்ந்தார். அவர் அருகே வந்த சுருதன் “மூத்தவரே, தாங்கள் அதை அவ்வண்ணம் சொல்லியிருக்கக் கூடாது” என்றார். “ஏன்?” என்று ஃபானு கேட்டார். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அழிக்க வந்தவராகவே அவருக்கு சுருதன் தோன்றினார். “நம்மிடம் இத்தனை பெரிய கருவூலம் இருப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்?” என்றார் சுருதன்.

2
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

வழிகாட்டலில் மிகச் சிறப்பாக மதுரை வெடிகுண்டு வழக்குகளைப் புலனாய்வு செய்து வருகிறது எனவும்

$ 0.00
3 years ago

க்ஷேத்ரத்திற்குச் சென்ற பிறகே கூட நம்மை எதிரிகள் தாக்க வாய்ப்பிருக்கிறது

$ 0.00
3 years ago