Oru indruvukana matha matram Tamil 4

3 18
Avatar for Muthuking
3 years ago

தீண்டாமை ஒழிப்பு என்பது இந்து மதத்தை அழித்து விடும் என்று நம்பிய பலர் தீண்டாமை ஒழிப்பு யாத்திரை மேற்கொண்ட காந்தியை “காந்தியே செத்து போ” என்று சபித்தத்தோடு அவரை கொல்லவும் முறபட்டாற்கள். இதில் அநேகர் பிராமணர்கள் தாம். இன்று அந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நா கூசாமல் கேட்கிறார் இஸ்லாமியர் ஷரியாவைத் தான் ஆதரிப்பார்களாமே என்று. இன்று அமெரிக்காவிலும் இந்துக்களுக்கும், குறிப்பாக பிராமணர்களுக்கும், உள்ளூர் சட்டத்துக்கும் உரசல்கள் வந்திருக்கின்றன.

சமீபத்திய போராட்டங்களின் போது இஸ்லாமியர் போராட்டத்தின் நடுவே தெருக்களில் நமாஸ் செய்வது கேள்விக்குள்ளாகி ஒரு மாத்வர் அதைக் குறிப்பிட்டு “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் சாலையை மறித்து தொழுகை

3
$ 0.00
Avatar for Muthuking
3 years ago

Comments

தலித்துகளைச் சேர்க்கவும் விரும்பவில்லை அவர்களுக்கான பள்ளிகளை தனியாகவேனும் தாங்களே நடத்தவும்

$ 0.00
3 years ago

இருப்பதை விட கிறிஸ்தவத்துக்கு ஆள் சேர்ப்பதே கிறிஸ்தவம் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

$ 0.00
3 years ago

மதம் மாறுகிற தலித்துகளை மாடுகளோடு ஒப்பிட்டார் காந்தி. கிறிஸ்தவம் இந்தியாவில் வளர்ந்தது

$ 0.00
3 years ago