Sura pudaya neram Tamil

0 4
Avatar for G4ceTech
4 years ago

நபி (ஸல்) நம்மை சூரா கஹஃப்பை படிக்கச் சொன்னதால் படிக்கிறோம்

அவர் எதைச் செய்தாரோ அதைத் தான் நம்மைச் செய்யச் சொன்னார். அதனால் அதை ஒரு சுன்னத் என்பதாலும் பின்பற்றுகிறோம் (நபி (சல்) அவர்கள் மட்டுமல்ல, அவருடைய பல தோழர்கள், அவர்களைப் பிந்தொடர்ந்தவர்களும் கூட இதைப் பின்பற்றினார்கள்).

இதைத் தவிர வேறு எந்த சூராவையோ வசனங்களையோ மனப்பாடம் செய்யச் சொல்லவில்லை.

“சூரத்துல் கஹஃப்புடைய முதல் பத்து வசனங்களை மனனம் செய்பவர், தஜ்ஜாலுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப் படுவார்.

சூரா ஃபாத்திஹா போன்ற சூராக்கள் தொழுகைக்கு அவசியமாகின்றன. ஆனால் சூரா கஹஃப்புடைய முக்கியத்துவம் சிறப்பாக பேசப்படுகிறது. ஆறாவது வசனத்தில் [(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில்அவர்கள்நம்பிக்கைகொள்ளாவிட்டால், அவர்களுக்காகவியாகூலப்பட்டு, நீர்உம்மையேஅழித்துக்கொள்வீர்கள்போலும்!]

1
$ 0.00
Avatar for G4ceTech
4 years ago

Comments