Nalayira thivya pirabantham odi pogalama 8

2 6
Avatar for ChemRaj
3 years ago

எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது:

1. நல்ல கவி படிப்பதற்க்கும், நரகத்தைப் பற்றி சொல்வதற்க்கும் என்ன சம்பந்தம்?

2. முருகனைப் பற்றிய நல்ல கவி மட்டும்தான் படிக்கச் சொல்கிறாரா?

இதில் என்னையா குழப்பம் ?

மருத்துவரிடம் உடம்பு சரியில்லை என்று போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். மூணு வேளை, மூணு நாள் சாப்பிடுங்க என்கிறார் ?

என்ன அர்த்தம்?

சாபிட்டால் குணமாகும், சாப்பிடாவிட்டால் குணமாகாது.

சாப்பிடாட்டி குனமாகுதுனு சொல்லலியே அப்படின்னு கேக்கப் படாது...அது அப்படித்தான்.மலை கொண்டு அதன் வழியாக செல்லும் முனிவர்களையும் மனிதர்களையும் மயக்கி குகைக்குள் செலுத்தி சிறை வைத்து துன்பம் தந்து கொண்டிருந்தான்

2
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

$ 0.00
3 years ago

ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள்

$ 0.00
3 years ago