Nalayira thivya pirabantham odi pogalama 8

1 6
Avatar for ChemRaj
4 years ago
வார்கழலே நினைந்தடியோம்திருவைப் பரவிநாம்

தெள்ளேணங் கொட்டாமோ.பதம் பிரித்த பின்

உருகி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு

பருகர்க் இனிய பரங் கருணை தடங் கடலை

மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்

திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

உருகி = உள்ளம் உருகி

பெருகி = அன்பினாலும், பக்தியாலும் உடல் பூரித்து

உள்ளம் குளிர = உள்ளம் குளிர

முகந்து கொண்டு = தண்ணீரை முகந்து

பருகர்க் இனிய = குடிப்பதற்கு இனிமையான

பரங் கருணை = மேலான கருணை உடைய

தடங் கடலை = அலைகளை கொண்ட கடலை

மருவி = சேர்ந்து

திகழ் தென்னன் = பெருமை உடைய, சிறப்பு உடைய தென் நாட்டை சேர்ந்தவனான

சிவனின்

வார் கழலே = நீண்ட திருவடியை

நினைந்து அடியோம் = நினைத்து அடியவர்களாகிய நாம்

திருவை பரவி = அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம்

நாம் தெள்ளேணம் கொட்டாமோ = நாம் தெள்ளேணம் கொட்டாமோ

1
$ 0.00
Avatar for ChemRaj
4 years ago

Comments

அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம் நாம் தெள்ளேணம் கொட்டாமோ நாம் தெள்ளேணம் கொட்டாமோ

$ 0.00
4 years ago