Nalayira thivya pirabantham odi pogalama 7

2 7
Avatar for ChemRaj
4 years ago

உறைக்கும் எயிறு = போன்றவை என் காதலின் பற்கள்

கெழு துவர்வாய், = சிவந்த இதழ்கள் (வாய்)

அரம்போழ் அவ்வளைக் = அரத்தால் தீட்டிய அழகான வளையல்கள் அணிந்த கைகள்

குறுமகள் = சின்னவள்

நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே = யாழின்

நரம்பை மீட்டியது மாதிரி இனிமையான குரலை கொண்டவள் .....

காதலனுக்கு, அவன் ஆளின் அழகு தான்

தெரியும்.

திரு வாசகம் - திரு தெள்ளேணம்

தெள்ளேணம் எனபது ஒரு இசைக் கருவி. தோற்க் கருவி. அதை தட்டி தட்டி

பாடுவார்கள். அப்படி "தெள்ளேணம் கொட்டாமோ" என்று மாணிக்க வாசகர் பத்து பாடல்கள்

பாடி உள்ளார். அதில் இருந்து சில.உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டுபருகற் கினிய பரங்கருணைத்

தடங்கடலைமருவித் திகழ்தென்னன்

2
$ 0.00
Avatar for ChemRaj
4 years ago

Comments

தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும்

$ 0.00
4 years ago

Wanted to read your article! But I cannor understand the language. It must be something great.

$ 0.00
4 years ago