Nalayira thivya pirabantham odi pogalama 6

2 6
Avatar for ChemRaj
3 years ago

இருப்பீர் = இருங்கள்

எரி வாய் நரக = தீப் பிழம்போடு கூடிய நரகக்

குழியும் = குழியும்

துயரும் = தீக்குழியில் கிடந்து உழலும் துயரும்

விடாப் படக் = தண்ணி தாகத்துடன்

கூற்றுவன் ஊருக்குச் = யம பட்டணத்திற்கு

செல்லும் வழியும் துயரும் = செல்லுகின்ற வழியும், அந்த வழியில் உள்ள துயரமும்

பகரீர் பகரீர் மறந்தவர்க்கே = மறந்து போனவர்களுக்கு சொல்லுங்கள், சொல்லுங்கள். ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள்

மறுபடியும் சொல்லுகிறேன், நல்ல கவி படியுங்கள்

1
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

சாப்பிடாட்டி குனமாகுதுனு சொல்லலியே அப்படின்னு கேக்கப் படாது...அது அப்படித்தான்

$ 0.00
3 years ago

இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

$ 0.00
3 years ago