Nalayira thivya pirabantham odi pogalama 5

1 3
Avatar for ChemRaj
4 years ago

நகை இல் முகத்தினான் = முகத்திலே ஒரு சிரிப்பே

கிடையாது. மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டான்

சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் = கோபம் இல்லாமலே கூட கண்ணில் தீ

வரும் படி பார்ப்பான். அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ ?

கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் = அந்த யமனும்

(கூற்றம் = யமன் ) அஞ்சும் படியான இடி இடிக்கும் படி உள்ள குரலை கொண்டவன்

ஐங்குறுநூறு - இது நம்ம ஆளு

அவன்: டேய், என் ஆளு வர்றாடா

நண்பன்: எங்கடா ?

அவன்: அதோ அங்க white and white பாவாடை தாவணியில்

நண்பன்: டேய், லூசாடா நீ ... எல்லாரும் தான் அந்த dressla இருக்காங்க... இது

ஒரு அடியாளமா ?

2
$ 0.00
Avatar for ChemRaj
4 years ago

Comments

கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்வாராமற் காக்கலா மாபாரதமென்றான்

$ 0.00
4 years ago