Nalayira thivya pirabantham odi pogalama 4

1 6
Avatar for ChemRaj
4 years ago

குகன் பார்க்க எப்படி இருப்பான் ?

அந்த முரட்டு உருவத்தை கூட கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.

தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும்

தருணங்கள்

பொங்கி வரும் காதல். ஆணை இட்டாலும், அணை இட்டாலும் நில்லாது.

ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்நாற்றம் மேய நகை

இல் முகத்தினான்,சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,கூற்றம் அஞ்சக்

குமுறும் குரலினான்.

ஊற்றமே = மிகுந்த ஊக்கத்தோடு, வலிமையோடு

மிக ஊனொடு மீன் நுகர் = ரொம்ப கறி மீன் எல்லாம் உண்டு . கறி மீன் எல்லாம் ரொம்ப

ஆர்வமா சாப்பிடுவான்.

நாற்றம் மேய = உடம்பு எல்லாம் ஒரு நாற்றம்

1
$ 0.00
Avatar for ChemRaj
4 years ago

Comments

அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் அந்த யமனும்

$ 0.00
4 years ago