Nalayira divya pirabhandham Tamil

2 12
Avatar for ChemRaj
3 years ago

வந்து = அந்த குறையை சொல்ல வந்து

தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து

தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து

ஒரு = ஒரு

மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி

அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்)

எனை அடர்ந்து வருகையில் = என்னை பிடிக்க வருகையில்

அஞ்சல் என = அஞ்சேல் என

வலிய = வலிமை பொருந்திய

மயில்மேல் = மயில் மேல்

நீ = முருகனாகிய நீ

அந்த மறலியொடு = அந்த எமனிடம்

உகந்த மனிதன் = வேண்டிய மனிதன் (நம்ம ஆளு)

நமது அன்பன் = என்னுடைய (முருகனின்) அன்பன்

2
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

கானகம். பெண்கள் தங்கத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து

$ 0.00
3 years ago

ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா, சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத்

$ 0.00
3 years ago