Tamil jothida palan 8

1 16
Avatar for Entertainment-Creator
3 years ago

ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தால் உங்கள் மனம் மற்றும் உடல் முன்னேற்றத்தை பார்த்து நீங்களே இதை கடைப்பிடிப்பதா அல்லது வேண்டாமா என முடிவுசெய்யலாம். ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தால் எந்த திதியானாலும் மேற்கண்ட முறையில் 7 நாட்கள் விரதம் இருந்தால் நோய் எளிதில் மாத்திரை உட்கொள்ளாமல் குணமாவதை காணலாம்.

ஆகவே பகவத்கீதை தோன்றிய நாளான ஏகாதசியை மறக்காமல் கடைபிடித்தால் பரமனின் திருவடியை அடையலாம்.திரு விரதம் பட்ரி விலவியதர்கு நன்றி ஓம்கார், இறந்தவர்களுக்கு திதி மற்றும் வருட வருடா செய்யும் பூஜைகளால் பலன் உண்டா? தயவு செய்து விளக்கவும்

2
$ 0.00
Avatar for Entertainment-Creator
3 years ago

Comments

What is the article about?? I just wanted to understand the title..keep publishing new articles..hoping to get it one day!

$ 0.00
3 years ago