Tamil jothida palan

0 14
Avatar for Entertainment-Creator
3 years ago

மனித வாழ்வில் விரதங்களை கடைபிடிப்பதால் மேல் நிலையை அடைந்தவர்கள் ஏராளம். அப்படி ஒவ்வொருவரையும் மேல்நிலைக்கு ஏற்றுவதே எங்கள் நோக்கம். வேதங்களில் விரதங்களுக்கு தனி இடம் உண்டு எனலாம்.

விரதம் என்பது பலவகை உண்டு உதாரணமாக உண்ணாமல் இருப்பது, பிரம்மச்சரியம், அகிம்சை என கூறலாம்.இங்கு விரதம் என நான் குறிப்பிடுவது உண்ணா நோன்பு இருப்பதை பற்றிதான். இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

நம் முன்னோர்கள் சொல்லும் விரத தினங்கள் நாள், திதியின் அடிப்படையில் இருப்பதால் இவை ஜோதிடத்தின் மூலம் வந்தது என மனதில் கொள்ளுங்கள். விரதமிருப்பது என்பது உணவு உற்கொள்ளாமல் இருப்பதை மட்டும் காட்டுவதில்லை அதை மீறி சில விஷயங்கள் உண்டு.எல்லா நாளிலும் விரதம் இருக்காமல் சில நாட்களில் மட்டும் விரதமிருப்பதை கூறும் காரணமும் இதுதான்.

2
$ 0.00
Avatar for Entertainment-Creator
3 years ago

Comments