Panni kooda singagalaka vara vaipirukirathu Tamil 2

2 17
Avatar for Entertainment-Creator
3 years ago

சிங்கங்கள் தனக்குள்ளே அடித்து கொண்டாலும், வேறு மிருகங்கள் வரும் போது ஒற்றுமையுடன் இருக்கும்..

புலிகள் ஒன்றாக இருக்க விரும்புவதில்லை, தனிமையையே பெரும்பாலும் விரும்பும்

சிங்கம் "இடம் சாரா உயிரினம்" என்று அழைக்கப்படும், பல இடங்களில் சென்று அதன் ஆட்சியை செலுத்தும்..

புலி "இடம் சார்ந்த உயிரினம்" என்று அழைக்கப்படும், தான் பிறந்த இடத்தை விட்டு வெகு தூரம் செல்ல விரும்பாது, மற்ற இடங்களில் ஆட்சி செலுத்தவும் விரும்பாது,

சிங்கங்கள் இறந்த உணவை நெடு நாட்கள் வைத்து உண்ணும் பழக்கம் உடையது, சிங்கத்திற்கு பசிக்காவிட்டாலும் உணவை வேட்டையாடி சேமித்து வைத்து கொள்ளும்..

புலிகளுக்கு பசிக்கும் போது மட்டுமே வேட்டையாடும் எண்ணம வரும், வேட்டையாடிய உணவு மீதமைடைந்தால் அப்படியே விட்டுவிட்டு சென்று விடும், அடுத்த வேளைக்கு வைத்து கொள்ளாது..

சிங்கமும் புலியும் ஒன்று சேர ஒரே இடத்தில் வாழ விரும்பாதவை, இரண்டையும் சேர்ந்து பார்ப்பது மிக மிக அரிது

நாற்பது யானைகள் வந்தாலும் சிங்கம் தனியாக எதிர்த்து நிற்காது, நான்கு நரிகள் வந்தாலே எதிர்க்க தயங்கும்

2
$ 0.00
Avatar for Entertainment-Creator
3 years ago

Comments

,மாலன்,தமயந்தி,என்.சொக்கன், முகில்,மருதன், ச.தமிழ்செல்வன்,ஹரன் பிரசன்னாதிர்த்து நிற்கா

$ 0.00
3 years ago

Dont understand the language! But it would be something great!

$ 0.00
3 years ago