read.cash Log in
@G4ceTech

Ilantha pirakuthan theriyum arumai Tamil

எந்த உறவையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்.... சிலசமயங்களில் நாம் அற்பமாக நினைக்கும் சில உறவுகள் கூட நமக்காக எதையும் செய்ய தயாராக இருக்கலாம். உறவுகளை இழந்தவர்களுக்கே உறவுகளின் மகத்துவம் புரியும்.... சின்ன விஷயங்களுக்காக அற்பமான காரணங்களுக்காக உறவுகளை முறித்து கொள்ளவேண்டாம்..... உறவுகளோடு சேர்ந்து வாழ ஏவும் மார்க்கம் இஸ்லாம்... அந்த மார்க்கத்தில் பிறந்துவிட்டு உறவுகளை முறித்து வாழ்வது நியாயமற்ற செயலாகும் . உறவுகளுக்குள் வரும் சிறு சிறு பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் உறவுகளுக்குள் இருக்கும் மனநிறைவை மட்டும் நோட்டமிட்டால் பிரிவுகளுக்கு இடமேயில்லை நம் உறவுக்குள்...

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.