

பெயரில் அதிர்வு கூடும் என்றால் "மின்சாரம்" என பெயர் வைக்கலமே ?
சற்று சிந்தித்து பாருங்கள் நம்மை யார் பெயர் சொல்லி குப்பிடுவார்கள்? உங்கள் தாய் தந்தை? செல்லம் -தம்பி என எதோ ஒரு செல்ல பெயர் அவர்கள்கூப்பிடுவார்கள்.//
ஸ்வாமி ஓம்கார்,
இப்படியெல்லாம் பழித்தீர்கள் என்றால் பிறகு உங்களுக்கும் 'போலி பகுதறிவாளர் / போலி ஆன்மிகவாதி' பட்டம் கொடுத்துவிடுவார்கள்.
கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
எனதன்பு கோவி.கண்ணன் அவர்களே,
உங்கள் பாரட்டுக்கு நன்றி.
கடந்த பத்து வருடங்களிக்கு மேலாக கோபுரத்தில் ஏறி இந்த உண்மையை உரக்க கூறிவருகிறேன்.
உண்மையை உரக்க சொல்வதால் எவ்வளவு கெட்ட பெயர் ஏற்பட்டாலும் தவறல்ல.
பொய்யை மக்களிடம் பரப்பி அவர்களை மனோமாயத்தில் தள்ளுவதால் ஏற்படும் “பட்டம்”
”புகழ” மற்றும் “பணம்” அனைத்தும் கேவலமானதே.
கூடிய விரைவில் இன்னும் பல மூடபழக்கங்களை பற்றி விவாதிப்போம்.

Dont understand the language! But it would be something great!